டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடன் காதலா?: இந்தி நடிகர் ஷாகித் கபூர் பதில்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை காதலிப்பதாக வெளிவரும் வதந்திகளால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாது என்றும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்தார். டென்னிஸ் விளையாட்டில்...

கிளிநொச்சி கொண்டு செல்ல தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீட்பு

கிளிநொச்சிக்கு செல்வதற்குத் தயாரான நிலையில் இருந்த இரண்டு பாரஊர்திகள் நேற்றுக்காலை வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பெருமளவிலான பென்டோச் பற்றரிகள், செப்புத்தகடுகள், சீருடைகள், வெல்டிங் குச்சிகள் போன்றவற்றுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. பார...

மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் மீண்டும் கைது

மலேசியாவில் முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது கூறப்பட்ட செக்ஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் மகாதிர் ஆட்சிக்காலத்தில் துணைப்பிரதமராக இருந்தவர் அன்வர் இப்ராகிம். பொருளாதார நிபுணரான இவர் மகாதிரின்...

ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப் பட்டுள்ளார்

ஈ.பி.டி.பியினரால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன பிள்ளையான் குழுவினரால் நேற்றையதினம் இரண்டு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது...

கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டது: இந்தியா பற்றி சர்வதேச நிறுவனம் கருத்து

வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் திறன் இந்தியாவிடம் குறைந்துவிட்டதாக சர்வதேச தர நிறுவனம் ஃபிட்ச் தெரிவித்துள்ளது. ஃபிட்ச் நிறுவன அறிவிப்பு வெளியானவுடன் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. மத்திய அரசின் நிதி...

விடத்தல்தீவு இராணுவத்தின் வசம்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தை நேற்றுக்காலை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது கடற்புலிகளின் பிரதான தளம் ஒன்று அமைந்திருந்த இந்தப் பகுதியில் படையினர் கடந்த சில தினங்களாகமேற்கொண்ட படைநடவடிக்கை...

துபையில் வெயில் 122 டிகிரியை தாண்டியது..

துபையில் வெயில் அளவு 122 டிகிரியை தாண்டியுள்ளது. பாலைவனப் பூமியான ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. சராசரியாக அங்கு 113 டிகிரி அளவிற்கு வெப்பம் நிலவுகிறது. துபையில் மிக அதிக பட்சமாக...

ஒரிசாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: அதிரடிப் படை போலீசார் 21 பேர் பலி; கண்ணிவெடியில் சிக்கியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்

ஒரிசாவில் விசேஷ அதிரடிப் படை போலீசார் சென்ற வேனை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். பின்பு, போலீசார் உயிர் தப்ப முயன்றபோது அவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். ஒரிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில்...

மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

மெக்சிகோ நாட்டில் தனது 4 மகள்களையும் கற்பழித்த தந்தைக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் லாரி டிரைவராக உள்ள ஒருவர் தனது 4 மகள்களை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களில்...

அமெரிக்க துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரிக்கு குறைவு

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் ஹிலாரி கிளின்டனுக்கு குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராவதற்கு ஜனநாயகக் கட்சியில் நடந்த தேர்தலில் பராக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சியைக்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் 9 வீரர்கள் பலி

ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் திடீரென குண்டுகள் வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5.15 மணிக்கு பீரங்கி ஒன்றிலிருந்து...

நேபாளத்தில் அதிபர் தேர்தல்

நேபாளத்தில் வரும் 19-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபை தேர்தல் நடத்தப்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் நிர்ணய சபை தேர்தலில் மாவோயிஸ்ட்கள்...

“முஸ்லிம் ஒபாமா’ அட்டைப் படத்தை ஒன்றுபட்டு கண்டிக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரதான போட்டியாளர்கள்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் முஸ்லிம் போன்று உடையணிந்தும் அவரின் மனைவி பயங்கரவாதி போன்றும் காணப்படுவதாக சித்தரித்து சஞ்சிகையொன்று முன்பக்க அட்டைப் படத்தை பிரசுரித்திருப்பதை...

கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பெண்களுக்கு ரூ.4 கோடி: இந்திய தம்பதி கொடுக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கொத்தடிமையாக நடத்திய இந்தோனேஷிய வேலைக்கார பெண்கள் 2 பேருக்கும் 4 கோடி ரூபாயை சம்பளமாக கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாங் ஐலண்டு தீவில் வசித்த...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

புளொட் அமைப்பினரால் அனுஸ்டிக்கப்படும், வீரமக்கள் தின நிகழ்வுகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினரால் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் வீரமக்கள் தின இறுதிநாளான வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள புளொட் காரியாலயங்களில் அஞ்சலி...

மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் கருணாஅம்மான் பொதுமக்களுடன் சந்திப்பு.. செஞ்சிலுவை அதிகாரிகளும் பங்கேற்பு!!

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாஅம்மான் மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் நேற்று பொதுமக்களையும் செஞ்சிலுவை சர்வதேச குழுவின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாற்றியுள்ளார் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பிறகு நான்கு வருடங்களின் பின்னர் கருணாஅம்மான்...

பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா

பெல்ஜியம் நாட்டு பிரதமர் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இதற்கான கடிதத்தை மன்னரிடம் வழங்கி இருக்கிறார். பெல்ஜியம் நாட்டிலிருந்து தன்னாட்சி உரிமையை கோரி வரும் பிளம்மிஷ் மொழி பேசும் பகுதியுடன் நடந்த பேச்சுவார்த்தை...

மட்டக்களப்பு இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பிலிருந்து 6கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலமீன்மடு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு...

பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள்: போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

போப் ஆண்டவர் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார். இந்த நிலையில் அந்த நாட்டு பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் மீது ஆர்ச் பிஷப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை கண்டித்து...

வடக்கு சமர் முனையில் 7படையினர் உயிரிழப்பு

வடக்கின் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுஞ்சமரில் இராணுவத்தினர் ஏழுபேர் உயிரிழந்தனர் என்றும் 25பேர் படுகாயமடைந்தனர் என்றும் வவுனியா பாலமோட்டை மற்றும் குங்சுக்குளம் ஆகிய பகுதிகளின் ஊடாக பிற்களச் சூட்டாதரவுடன் இராணுவத்தினர்...

ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானத்தை ரஷியா-சீனா முறியடித்தது

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் வன்முறைகள் நடந்தன. இதனால் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஆயுதத்தடை மற்றும் ஜனாதிபதி ரபார்ட் முகாபே, மற்றும் 13 அதிகாரிகள்...

அதிரடிப்படை உறுப்பினர் கிளைமோரில் சிக்கி பலி

பொத்துவில் மொனராகலை பிரதான வீதியில் செங்காமம் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விஷேட அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார் மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்தனர் என்று புலிகள்...

சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் ஆவேசம்

சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடான் அதிபர் அல் பஷீர் ஆவேசமாக இந்த புகாரை மறுத்துள்ளார். சூடானில் உள்ள டார்பர் பகுதியில் இனப் படுகொலை நடைபெற்று பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஹாலந்து நாட்டில்...

மன்னார் விடத்தல்தீவு நகரை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்

மன்னார் விடத்தல்தீவு நகரப்பகுதியை இராணுவத்தின் 58 படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பட்டின்கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணி, கமாண்டோ படையணிஎன்பவற்றிலுள்ள படைவீரர்கள் இணைந்து மேற்கொண்ட இராணுவ முன்னெடுப்பின்போதே இப்பகுதி...

வெனிசுலாவில் கொண்டாட்டம்

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசுலாவை சேர்ந்த டயானா வென்றிருப்பதை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். வியட்நாமில் நடைபெற்ற இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெனிசுலாவை...

ராஜா இசையை வெளியிட்ட ரஹ்மான்! மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

மீண்டும் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அதற்கு நேற்று நடந்த வெங்கட் பிரபுவின் சரோஜா திரை இசை வெளியீட்டு விழா ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன்...

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் தகர்ப்பு – 9 அமெரிக்க வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் குனார் மாநிலத்தில் வானாட் என்ற மலைக்கிராமத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது 100-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். கையெறிகுண்டுகளும், மோட்டார் குண்டுகளும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முகாம்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

நிïசிலாந்து நாட்டில் 32 இந்தியர்களை காணவில்லை: ஆஸ்திரேலியா வந்த போப்ஆண்டவரை சந்தித்து ஆசிபெற சென்றவர்கள்

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் ஆண்டவர் ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரை சந்தித்து ஆசி பெறுவதற்காக இந்தியாவில் இருந்து 220 இந்தியர்கள் அந்த நாட்டுக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாத...

ஈரானை தாக்கும் இஸ்ரேல் திட்டத்துக்கு புஷ் ஆதரவு

ஈரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைப்பதற்காக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால், அந்த நாட்டின் மீது ராணுவத்தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தங்களை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்...

நூலகத்தில் திருடப்பட்ட நூறு கோடி ரூபாய் புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

இங்கிலாந்து நூலகத்தில் திருடப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் மீட்கப்பட்டது. உலக நாடக ஆசிரியர்களின் பிதாமகனான ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகம் ஒன்று தர்ஹாம் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து 1998-ல்...

தந்தையாகும் கனவை சிதைக்கும், நீரிழிவு நோய்: விஞ்ஞானிகள் தகவல்

நீரிழிவு நோயால் ஆண்களின் தந்தையாகும் வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுமா? என்று இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். டாக்டர் கான் மால்லிடிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், நீரிழிவு வியாதியால் பாதிக்கப்பட்டு...

ஈரானை தாக்க தயாராகுங்கள்: இஸ்ரேலுக்கு புஷ் அறிவுரை

ஈரானைத் தாக்கத் தயாராகும்படி இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். ஈரான் அணுஆயுத திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தோல்வியடைந்தால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஏவுகணைகள் மூலம் தாக்க...

போராட்டத்தில் ஈடுபட்ட 100 திபெத்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது

சீனாவின் அங்கமான திபெத்துக்கு விடுதலை கோரி, திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 116 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 100...

சுவிட்சர்லாந்தில் ராமாயண ஓவியக் கண்காட்சி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ராமாயண ஓவியக் கண்காட்சி அந்நாட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜூரிச்சில் உள்ள ரிட்பெர்க் அருங்காட்சியகத்தில் இந்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற கண்காட்சி இங்கு நடைபெறுவது இதுவே முதல்முறை. பழங்கால கலைநுணுக்கங்களுடன்...

பிரான்சில் மாபியாக் குழுக்கள் நூலில் புலிகளுக்கு முதலிடம்

சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள், பாதாளக்குழுக்கள் சர்வதேச ரீதியில் போதைவஸ்து ஆயுதங்கள், கடத்தல்கள், கொள்ளைகள் போன்ற பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கைகளிலே ஈடுபட்டுவரும் குழுக்கள் மற்றும் இவைபோன்ற அனைத்து வன்முறைக் குழுக்கள் பற்றியும் தகவல்களைச் சேகரித்தும் விசாரணைகளை...

புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்!

இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கையில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்...