துருக்கி நாட்டில்: அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் 6 பேர் பலி

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் 3 போலீஸ்காரர்களும், 3 தீவிரவாதிகளும் பலியானார்கள். தூதரகத்துக்கு ஒரு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் காரில் இருக்க...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விருந்தில் சந்திப்பு ; நயன்தாரா-விஷால் காதலா? பரபரப்பு தகவல்கள்

சிம்புவும் நயன்தாராவும் விருந்தொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் துளிர் விட்டதாக பேச்சு பரவியது. ஆனால் இச் சந்திப்பை நயன்தாரா விரும்பவில்லை என்றும் திரிஷா எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சிம்புவை...

புலிகளுக்கு துருக்கியில் பி.கே.கே அமைப்பு ஆயுதமும், பயிற்சியும் அளித்து வருவதாக தகவல்

துருக்கியில் இயங்கிவரும் திவிரவாத பி.கே.கே. என்கிற அமைபபு அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத இயங்களின் பட்டியலில் இந்த அமைப்பின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது இந்த பி.கே.கே திவிரவாத அமைப்பு துருக்கியில் வைத்து புலிகளுக்கு ஆயுதங்களையும்...

புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் குழந்தைகளை வளர்ப்போம்: பாகிஸ்தான் பெண்கள் மசூதி முன்பு சபதம்

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பெண்கள் மசூதி முன்பு கூடி, தங்கள் குழந்தைகளை புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் வளர்ப்போம் என்று சபதம் செய்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ளது சிவப்பு மசூதி. இதில் தான் தீவிரவாதிகள் பதுங்கி...

பாகிஸ்தானில், 35 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்த தலீபான்கள்

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஹாங்கு மாவட்டத்தில் டோவாபா என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தாக்கினர். அங்கு இருந்த 35 போலீஸ்காரர்களை அவர்கள் பணயக்கைதிகளாக கடத்திச்சென்று சிறை...

நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றினர்

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மாவோயிஸ்டுகள் கைப்பற்றினார்கள். இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் `முதல்வன்' தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடித்தாலும்,...

இங்கிலாந்தை அழிக்க வேண்டும்; பின்லேடனின் 16 வயது மகன் அழைப்பு

சர்வதேச ஒசாமா பின்லேடனின் 16 வயதேயான இளைய மகன் ஹம்சா பின்லேடன் ஒரு கவிதை எழுதி இருக்கிறான். அதில் இங்கிலாந்தை அழித்து ஒழிக்க வருமாறு தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறான். அமெரிக்காவின் நிïயார்க் நகரின்...

அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படும் காலம் மலரும் சாத்தியமுள்ளது -ரி.எம்.வி.பி தலைவர் கருணா

கிழக்கு மாகாணத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் செயற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். ரிஎம்விபியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சூரியன்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி சொன்ன ரகசியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி ரஜினிகாந்திடம், இமயமலை ரிஷி ஒரு ரகசியம் சொன்னார். அந்த ரகசியத்தின்படி, கடந்த 14 வருடங்களாக வாழ்ந்து வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிக்கும் `குசேலன்'...

லண்டனில் தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த இலங்கைத் தந்தை தற்கொலை

தனது மூன்று மாதங்களேயான பெண் குழந்தையை துன்புறுத்தி கண்பார்வையை இழக்கச் செய்த குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழரான தந்தையொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்ற விசாரணையின் பின்னர் தீர்ப்பிற்காக காத்திருந்தவேளை நஞ்சருந்தி தற்கொலை...

பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 12 வருட கடூழியச் சிறை; 25,000 ரூபா அபராதம்

நான்கு வருடங்களுக்கு முன்னர் 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவருக்கு அம்பாறை மேல்நீதிமன்றம் 12 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து...

இலங்கையில் தொடர்ந்து வரும் மோதல்களில் 3 38 000க்கும் அதிகமானோர் மோதலில் பலி

இலங்கையில் தொடர்ந்து வரும் மோதல்களில் கடந்த 2002ம் ஆண்டு வரை 275000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஹவாட் மருத்துவக்கல்லூரி ஆகியன நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இத்தொடர்மோதல்களினால் 338000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என...

மலேசியாவில் அரசு அலுவலகங்களில் தொழுகை கட்டாயம்

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் அலுவலகத்தில் கட்டாயம் தொழுகை செய்ய வேண்டும் என, மலேசியாவின் கெலன்டன் மாநில அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விதிமுறையை பின்பற்றத் தேவையில்லை. ஆனால்,...

த்ரிஷாவின் நாடகமா? கடுப்பில் நயன்!

பார்க் ஓட்டலில் நடிகர் விஷால் கொடுத்த தனிப்பட்ட விருந்தில் அவரது நண்பர்களுடன் கலந்து கொண்ட நயன்தாராவை சிம்பு சந்தித்தது தற்செயல் அல்ல, திட்டமிட்ட நாடகம் என்பதுதான் கோலிவுட்டில் இன்றைய டாக்!. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட...

கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய புரட்சியாளர் சேகுவாரா டைரி வெளியீடு

கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவாராவின் நாட்குறிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை முன்வைத்த புரட்சியாளராக கருதப்படுகிறார். காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா புரட்சியில்...

ஹாலிவுட் நட்சத்திரம் நிக்கோல் கிட்மேனுக்கு பெண் குழந்தை!

ஹாலிவுட் நட்சத்திரம் நிக்கோல் கிட்மேனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஸ்டார்களில் ஒருவர் நிக்கோல் கிட்மேன். இவருக்கும். பாடகர் கீத்துக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இந்த நிலையில் கிட்மேன்...

இலங்கை அகதிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள்: ஆட்சியர்

இலங்கை அகதிகளுக்கு எளிதில் தீப்பிடிக்க முடியாத வகையில் வீடுகள் கட்டித்தரப்படும் என ஆட்சியர் உ சகாயம் உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம், எம். மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில்...

சீனாவில் 5 பேர் பலி

சீனாவில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சீனாவின் எல்லைப் பகுதியில் ஜின் ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள அழகு நிலையம் ஒன்றில் ஆயுதமேந்திய நபர்கள் கொள்ளையடிக்க முற்பட்டதாக...

ஒலிம்பிக்: பிரான்ஸ் அதிபர் நிகோலோ சர்கோசி பங்கேற்பு

ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் நிகோலோ சர்கோசி பங்கேற்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரச்சனை காரணமாக சீனாவில் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் பங்கேற்காமல்...

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஸ்ரேயா லிப் டு லிப் முத்தம் நிஜம்தான்! – ஸ்ரேயா

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஸ்ரேயா லிப் டு லிப் முத்தம் கொடுத்த விவகாரம்தான் படுசூடாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்போதைக்கு. இதுகுறித்து ஸ்ரேயாவைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார். முத்தக் காட்சிகளுக்கு நான்...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஆஸ்பத்திரியில் மலர்ந்த காதல்: முஸ்லிம் வாலிபரை மணந்த ராஜபுத்திர பெண்; பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு

முஸ்லிம் வாலிபரை காதலித்து மணந்த ராஜபுத்திர பெண், பெற்றோர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் இந்தியர்கள் கைது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மோசமான உணவு வழங்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இப்படி கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேரை அந்த நாட்டு...

‘வசூல் சக்கரவர்த்தி’ ரஜினி!!

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏற்கெனவே புத்தகம் வெளிவந்து விற்பனையில் புதிய சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் அவரது சாதனைகளைப் பற்றி இன்னுமொரு புத்தகம் எழுதப்பட்டு வருகிறது. இப்புத்தகத்தை எழுதுபவர் வேறு யாருமல்ல, கவிதாலயா...

புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்

தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பற்றி அண்மையில் பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப வடக்கில் தற்போது எடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகளினால்...

கோவை வந்த இயக்குநர் சேரன் சூட்கேஸில் கட்டுக் கட்டாக பணம்!

கோவைக்கு விமானத்தில் வந்த இயக்குநர் சேரனின் சூட்கேஸில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின்னர் பணத்தை சேரனிடம் ஒப்படைத்தனர். இயக்குநர் சேரன் ஹீரோவாக நடிக்கும்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கொழும்பு லேக்கவுஸ் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது

இன்றுபகல் லேக்கவுஸ் பகுதியில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. தேசிய தொழிற்சங்கத்தின் மத்திய நிலையத்திற்கு சொந்தமான தொழிற்சங்கங்கள் பலவற்றின் உறுப்பினர்கள் இதில் கலந்து...

அரசாங்கத்தைக் கவிழ்க்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் என ஜனாதிபதி தெரிவிப்பு

இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளை அவதானிக்கும் போது அதன் உள்நோக்க அரசியல் நடவடிக்கைகள் புரிகிறது என்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மேலும் ஜே.வி.பி, ஐ,தே.கட்சி ஆகியவற்றுடன் தமிழ்க்கூட்டமைப்பும்...

தொழிற்சங்கங்களின் அடையாள வேலைநிறுத்தம்..

5ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழத் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் தொழிற்சங்கங்கள் சில இன்று நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்தியுள்ளன. இதனால் அரசாங்க...

நிர்வாணப் பூஜை: சாமியாருக்கு பெண்கள் அடி உதை!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் பெண்ணை நிர்வாணப் பூஜை உட்படுத்திய கேரள சாமியாரை அப்பகுதி பெண்கள் ஒன்று கூடி சரமாரியாக அடித்து உதைத்தனர். வீரப்பன் சத்திரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தவர் கோபாலன் (48)....

கல்முனையில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் பலி

இன்றுகாலை 8.30மணியளவில் மாவத்தகம பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு வந்து கொணடிருந்த மெத்தை வியாபாரம் செய்யும் சிங்கள வர்த்தகர்கள் மூவர் மீதே ஆயுததாரிகளின் துப்பாக்கிப் சூடு நடத்தினர் இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் லொறியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த...

சிறீ. மு. காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சத்தியப் பிரமாணம்

இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின்...

சம்பள உயர்வுப் போராட்டம் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்வேன் -லால்காந்த சூழுரை

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன்று இடம்பெறும் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க தலைவருமான கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பில்...

எமது கட்சி உறுப்பினர்களை அரச பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பேன்! -கருணாஅம்மான் பேட்டி

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளதனால் எமது கட்சி உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் பொலிஸ் சேவையில் அல்லது வேறு பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதன் முதலாவது கட்ட...

அரசை எதிர்த்து வாக்களிப்போம்- வைகோ

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்தில் மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக மதிமுக அறிவித்துள்ளது. இப்போது அமெரிக்காவில் உள்ள வைகோ இது குறித்து கூறுகையில், மத்திய அரசை ஆதரித்து வாக்களிக்க மாட்டோம். எதிர்த்தே...

முல்லைத்தீவு காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு!

முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ...