ஊர்காவல் படையைச் சேர்ந்தவரால் இருவர் சுட்டுக்கொலை

அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப் பட்டுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் குறிப்பிட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்தவரின் மாமியாரும்...

அம்பாறை நவகிரி குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 5பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்..

அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தென்றில் ஒரு பெண் மற்றும் குழந்தை உட்பட 5பேர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர் மரணமடைந்தவர்களில் 3பேர் இரதம்தினபுரி மாவட்டம் பறக்கடுவை என்னுமிடத்திலிருந்து வக்கியல்லவிலுள்ள தமது...

கொழும்பு கட்டுநாயக்கவில் சந்தேகத்தின் பேரில் இரு தமிழ் இளைஞர்கள் கைது

நீர்கொழும்பு, கட்டுநாயக்க உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் பிரசன்னமாயிருந்த இரண்டு தமிழ் இளைஞர்களை ரோந்தில் ஈடுபட்டிருந்த கட்டுநாயக்கப் பொலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர...