மக்கள் வெளியேற வசதியாக இருதரப்பும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரில் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசங்கமும் தழிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியக போர்நிறுத்தம் ஒன்றை செய்து கொள்ளவேண்டும்...

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான், சூசை, ரமேஷ், ஜெயம், ரத்தின் மாஸ்டர் போன்ற எஞ்சியிருக்கும் தலைவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதி மார்க்கமாகவே தப்பியோடும் தமிழ் மக்களை சுட்டுக் கொல்லுமாறு பொட்டுஅம்மான் பகிரங்க உத்தரவு!

யுத்த நடவடிக்கைகளற்ற பிரதேசமாகவுள்ள புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிகளை அண்டிய குறிப்பிட்ட பிரதேசங்களிலும் மற்றும் அடுத்துள்ள பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அப்பகுதிகளிலிருந்து அரச படையினருக்கெதிராக தாக்குதல்களைத் தொடுத்து வரும் புலிகள்...

தேர்தல் வன்முறைகள் அதிகரித்தால் இராணுவம் அழைக்கப்படும் -தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

மேல்மாகாண சபைப் பிரச்சார நடவடிக்கைகளின் போது அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறையினரால் முடியாது போய்விட்டால் இந்தப் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்த திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். தேர்தல்...

புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பானது பரவிக் காணப்படுகிறது..; தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகளை கிழித்தெறிந்தவர் பிரபாகரனே! -அமைச்சர் கருணா அம்மான் குற்றச்சாட்டு

தேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் )லங்கா ஈ நியூஸ{க்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு முழுமையாகத் தருகிறோம். கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள்...

மக்கள் பிரச்சினைளைக் கண்டறிய ஆனந்தசங்கரி யாழ். விஜயம்

கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து மன்னார், வவுனியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகளின் உண்மையான நிலைமைகளையும், மன்னார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள்...

புதுடில்லியிலிருக்கும் கூட்டமைப்பினர்..

புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நாராயணனுடனான சந்திப்பில்...

நீண்ட கால மோதல் நிறுத்தம் சாத்தியப்படாது: அரசாங்கம் மறுப்பு

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு மோதல் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கம்...

புலம்பெயர் தமிழர் போராட்டம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது – கனேடிய பத்திரிகை

இலங்கையில் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து தமக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடும் கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட், எனினும், கனடாவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதாகச்...

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை; பிரான்ஸ் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் கைது.

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், 52, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியென கிங்ஸ்ரன் கிரவுன் கோர்ட் இன்று (ஏப். 17) தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான...