புலிகளின் தயாமாஸ்டர் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இராணுவத்திடம் சரண்.. -இராணுவத் தலைமையகம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் மற்றும் விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் மொழி பெயர்ப்பாளராக விளங்கிய ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது இவர்கள் இருவரும்...

பாரிஸில் இலங்கைத் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 210 பேர் கைது

இலங்கைத் தமிழர்களின் அவலநிலை தொடர்பாக பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 210 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த...

கொள்ளையிட வந்தவர்களுக்கு வேட்டு வைத்த வர்த்தகர்..

வீட்டில் நுழைந்து கொள்ளையிடும் நோக்கில் பலவந்தமாக உட்பிரவேசித்த கொள்ளையர் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார் அந்த வீட்டின் உரிமையாளர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கொள்ளையர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என...

பஸ் வான் மோதி அறுவர் காயம்

இ.போ.ச பஸ் ஒன்றம் வானும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6பேர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அட்டன் மாணிக்கம்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக அட்டன் டிம்புள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது. அட்டனிலிருந்து...

சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியவர் மரணம்

ஹிங்குராங்கொட பக்கமூன புதுவருட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் வேகமாக சென்று கொண்டிருந்த சைக்கிள் பாதையை விட்டுவிலகி குழியொன்றுக்குள் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் நிமல்...

கெக்கிராவையில் துப்பாக்கிச்சூடு.. இருவர் வைத்தியசாலையில் அனுமதி

அநுராதபுரம் கெக்கிராவையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைநத் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளை பஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மகளின் கழுத்திலுள்ள தங்கச்சங்கிலியை...

பாதுகாப்பான இடங்களை நோக்கி பொதுமக்கள் வருகை தந்தமை வரவேற்கத்தக்கது பான் கீ மூன்

பாதுகாப்பான இடங்களை நோக்கி அதிகளவிலான பொது மக்கள் வருகை தந்தது வரவேற்கத்தக்க விடயம் என ஜ.நா பொது செயளாளர் பான் கீ மூனின் ஊடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மோதல் நடைபெறும்...

வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்று வரும் இறுதிக்கட்ட போராட்டம் காரணமாக சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது இராணுவத்தினரின் தொடர்ச்சியான தாக்குதலாலும் புலிகள் பொதுமக்களை தடுத்து...

உரிமைகள் காப்பகம் அவசர அழைப்பு

வன்னியில் இரத்தஆறு ஒன்று ஒடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணிநேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசர கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை...