திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை 15 தமிழர்கள் கைது

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் நேற்று இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து கடுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் 15 தமிழ்இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் திருகோணமலையில் உள்ள சாம்பல்தீவு நிலாவெளி செல்வநாயகபுரம் மற்றும்...

யசூசி அகாசி இன்றிரவு இலங்கை வருகிறார்..

ஜப்பானின் இலங்கைக்கான விஷேட தூதுவர் யசூசி அகாசி மூன்றுநாள் விஜயம் ஒன்றைமேற்கொண்டு இன்றிரவு இலங்கை வரவுள்ளார் இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவாரண கிராமத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அத்துடன் தமது...

பிரபாகரன் புதுமாத்தளனில்.. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு.. செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பொது மக்களை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம்...

பாதுகாப்பு வலய பிரதேசத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்கள்.. 24 மணி நேரத்தினுள் சம்பவம்

பாதுகாப்பு வலய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் புலிகள் ஏழு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வலைஞர் மடத்திற்கு தெற்கே இரட்டை வாய்க்கால் பிரதேசத்தில்...

மட்டக்களப்பில் மாணவி கடத்தல்; பெற்றோர் உறவினர் ஆர்ப்பாட்டம்.. குற்றவாளிகளை பிடிக்க அமைச்சர் கருணாஅம்மான் வேண்டுகோள்

மட்டக்களப்பு, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து மட்டக்களப்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சதீஸ் குமார் தினூஷிகா (8 வயது) என்ற மாணவியே கடத்தப்பட்டவராவார்....

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் 4 படகுகள் அழிப்பு, 25 புலிகள் பலியென கடற்படை தகவல்

முல்லைத்தீவு, கடற்பரப்பில் நடமாடிக் கொண்டிருந்த கடற்புலிகளின் ஆறு படகுகளை கடற் படையினர் முற்றாக தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் கடற்...

பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில்.. ‘புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது’ என்கிறார் உதய நாணயக்கார

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது...

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டும் : ப.சிதம்பரம்

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைய வேண்டு மென்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களுடன் கொழும்பில் சந்திப்பு

அரச சார்பற்ற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டதாக ஜீரிஎன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையில் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்:கருணா அம்மான்

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்படும் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப் படக் கூடாது என அமைச்சர் கருணா தெரிவித் துள்ளார். சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு யுத்த குற்றங்களை...