விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே

விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால் நோர்வே மக்கள் மிகவும் களைப்படைந் திருப்பதாகவும், இவ்வாறான போராட்டங்களால் ஏற்படும் தொந்தரவுகளைச் சகித்துக்கொள்ளமுடியாதிருப்பதாகவும் நோர்வேயின் எழுத்தாளர் ஜான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். “நோர்வேயிலுள்ள தமிழர்கள் சிறந்த முறையிலேயே...

விசேட பிரதிநிதியை ஐ.நாவுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லை:கெஹலிய ரம்புக்வெல

இலங்கை நிலைவரம் குறித்து ஆராய விசேட பிரதிநிதியை ஐக்கிய நாடுகளுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லையென பாதுகாப்புப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தில் தலையிடுவதற்கு பிரித்தானியா உட்பட சர்வதேச சமூகத்துக்கு உரிமையில்லையெனவும்...

படகுகளில் வந்த பொதுமக்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்

வடகிழக்கின் கரையோரப் பகுதியில் 92 படகுகளில் சென்ற 1,500 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 80 படகுகள் பருத்தித்துறை துறைமுகத்திற்குச் செல்வதற்கும், 12 படகுகள் புல்மோட்டைக்கு செல்வதற்கும் கடற்படையினர் வழித்துணை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு...

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் -கனடா

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய தரப்பினர் துரிதமான தீர்மானமொன்றிற்காக செயற்படுவதுடன் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்று கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் மனித அவலங்கள் தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கெய்னோன் அறிக்கையொன்றினை இன்று...

தாக்குதல் மூலமே புலிகளை வெற்றிகாண முடியுமென்பதை நன்கு உணர்ந்துள்ளேன் -ஜனாதிபதி

புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவரை உயிருடனோ அல்லது உயிரற்ற நிலையிலோ பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைவதற்காக அவருக்கு வழங்கிய காலக்கெடுவின்...

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் கைது

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்களில் 23பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில்...

தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாது -பாதுகாப்புப் பேச்சாளர்

தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாதென்று பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இத்தகைய நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் ஜனாதிபதியால் தெளிவாகத்...

பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்படும்வரை புலிகளுடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் போகப் போவதில்லை -இராணுவத் தளபதி

படையினர் தற்போது பாதுகாப்பு வலயத்தினுள் உட்பிரவேசித்துள்ளனர். புதுமாந்தளன் வாவிப்பகுதியின் ஊடாக நேற்றிரவு படையினர் இந்தப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளனர் என்று தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேசமயம் இப்பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 03 கிலோமீற்றர் நீளமான...

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிப்பு -ஜனாதிபதி

வன்னியில் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இன்றுகாலை புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் ஆளில்லா விமானம்மூலம் அவதானிக்கப்பட்டதாகவும்,...

உலகில் மிகப்பெரிய மக்கள் மீட்புப் பணியின் ஒரு தொகுதி இன்றுகாலை வெற்றி -அரசாங்கம்

உலகிலேயே மிகப்பெரியளவில் பணயக் கைதிகளாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி மக்களை மீட்கும் நடவடிக்கையின் ஒருபகுதி இன்றுகாலை வெற்றி காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தகவல்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த...

கொழும்பில் நோர்வே தூதரத்திற்கு முன்னால் ஆர்பாட்டம்

தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் நோர்வே தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்; ஒன்றினை மேற்கொண்டுள்ளன நோர்வே அரசாங்கம் தழிழீழ விடுதலைப்;புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளை கடைப்பிடிப்பதாக...

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில்இ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்...

இலங்கைப் பிரச்சினையில் ஜெ.வை முந்தும் முயற்சியே கருணாநிதியின் பேச்சு: சோ, சாமி

இலங்கைப் பிரச்சினையில் எங்கே ஜெயலலிதா பெயரைத் தட்டிச் சென்று விடப் போகிறாரோ என்ற பயத்தில்தான் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார் கருணாநிதி என்று பத்திரிக்கையாளர் சோ மற்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளனர்....

புலிகள் பகுதியிலிருந்து 35,000 தமிழர்கள் மீட்பு: ராணுவம்

விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியிலிருந்து இன்று மட்டும் 35 ஆயிரம் தமிழர்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு பகுதியை இன்று காலை ராணுவம் பிடித்ததாகவும்இ அந்தப் பகுதியில்...

உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பு

உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து அவர்களின் சேம நலன் குறித்து ஆராய்ந்துள்ளார். மாவிலாறு முதல் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கையில் உயிர்நீத்த படைவீரர்களின் உறவினர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்

இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் வர...

நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -அஸ்கிரிய தேரர்!

நோர்வேக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம சிறீ புத்தரகித்த தேரர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒஸ்லோவில்...

கல்முனை பொலிஸ் பயிற்சிக்கல்லுரி பணிப்பாளரின் கொலையில் கருணா தொடர்பு??

கல்முனை பொலிஸ் பயிற்சிகக் கல்லுரி பணிப்பாளர் எம் எச் ஜமால்தீன் படுகொலைச் சம்பவத்துடன் கருணா தரப்பிற்கு தொடர்பு இருப்பதாக ஆங்கில உடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது கருணா தரப்பின் கூலிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது சிரேஸ்ட...

பல்வேறு ஊடகங்களில் சுவிஸ் புலிகளுடன் இணைந்து ரவுடிக்கும்பல் நடாத்திய உண்ணாவிரதம் குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்குப் பிரதிபலிப்பாக நடைபெற்ற சம்பவம்..!

சுவிஸ் புலிகளின் மாணவர் அமைப்பான ரி.வை.ஓவுடன் இணைந்து, பாம்புகுறு}ப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் இந்த இளைஞர்குழு கடந்த சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்கு சென்ற சுவிஸ் புலிகளின் தலைமைப் பீடமானது நீங்கள்...

பொலீசாரின் விசாரணைகளில் அரசு தலையிடுவதனாலே குற்றவாளி கைதாகவில்லை -ஜே.வி.பி!

பொலீசாரின் விசாரணைகளில் அரசாங்கம் தலையிடுவதன் காரணமாகவே கம்பஹா மாவட்டம் வியாங்கொடையில் தமது உறுப்பினர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லையென்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி எம்.பி அனுரகுமார திசநாயக்க இந்தக்...

முல்லைத்தீவில் இருந்து அழைத்து வரப்பட்ட நோயாளர்களுள் இருவர் மரணம்

முல்லைத்தீவில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டவர்களில் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நோயாளர்கள் காயமடைந்தவர்கள் மற்றம் அவர்களது உறவினர்களும் உதவியாளர்களும் என 484பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு...

அக்கரைப்பற்றில் கணவன் மற்றும் மனைவி வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கணவனும் மனைவியும் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கால்நடை வியாபாரியான சின்னத்துரை கீர்த்தி (வயது50) மற்றம் அவரது மனைவி மகேஸ்வரி வயது54 ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் எனத்...

கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைப்பு

உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அங்கீகரிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இச்சட்டமூலத்தில் திருத்தங்களைச் செய்து கிழக்கு...

யாருடைய நெருக்குதலாலும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை: இலங்கை அதிபர் ராஜபட்ச

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாருடைய நெருக்குதல் காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல முன்னணி நாடுகள் இலங்கையை...

போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி

இலங்கையில் நடைபெறும் போரை முற்றிலுமாக நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமென்று விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் தேசியக் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது. இக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தம் இது குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை...

பிரபாகரனை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் – ஜெ.ஜெயலலிதா

ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நாகர்கோவிலில் நேற்று அதிமுக...

கொணாமுல்லையில் காணாமல் போன இரு சிறுவர்களில் ஒருவரது சடலம் பொலிஸாரால் மீட்பு

அக்மீமன நுகேகந்த கொணாமுல்லைப் பகுதியில் காணாமல் போயிருந்த இரு சிறுவர்களில் ஒரு சிறுமியினது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி 10 வயதுடைய சிறுமியினது சடலம் காணாமல் போன இரு சிறுவர்களின் வீடுகளுக்கிடையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது....

மோதல் நிறுத்தத்தால் பயனில்லை? -கோதபாய ராஜபக்ச

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களை வெளியேறவிடாமல் புலிகள் தடுத்து வருவதாகவும், அவர்கள்மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதாக கூறிவரும் ஐக்கிய நாடுகள் சபையும், பல சர்வதேச நாடுகளும், அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்...

மக்கள் வெளியேற புலிகள் தடை – பிரதேசவாசிகள் தகவல்கள்!!

வன்னியில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும்...

உள்ளுராட்சி அதிகார சபை சட்ட மூல வாக்கெடுப்பு மே 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு

உள்ளுராட்சி அதிகார சபை (விசேட அம்சம்) சட்ட மூலம் தொடர்பாக வாக்கெடுப்பின் மூலம் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மத்திய அரசாங்கம் மே மாதம் 16 ஆம்...

மக்கள் வெளியேற வசதியாக இருதரப்பும் உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரில் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசங்கமும் தழிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியக போர்நிறுத்தம் ஒன்றை செய்து கொள்ளவேண்டும்...

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டம்மான், சூசை, ரமேஷ், ஜெயம், ரத்தின் மாஸ்டர் போன்ற எஞ்சியிருக்கும் தலைவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதி மார்க்கமாகவே தப்பியோடும் தமிழ் மக்களை சுட்டுக் கொல்லுமாறு பொட்டுஅம்மான் பகிரங்க உத்தரவு!

யுத்த நடவடிக்கைகளற்ற பிரதேசமாகவுள்ள புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிகளை அண்டிய குறிப்பிட்ட பிரதேசங்களிலும் மற்றும் அடுத்துள்ள பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அப்பகுதிகளிலிருந்து அரச படையினருக்கெதிராக தாக்குதல்களைத் தொடுத்து வரும் புலிகள்...

தேர்தல் வன்முறைகள் அதிகரித்தால் இராணுவம் அழைக்கப்படும் -தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

மேல்மாகாண சபைப் பிரச்சார நடவடிக்கைகளின் போது அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு காவல்துறையினரால் முடியாது போய்விட்டால் இந்தப் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்த திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்திருக்கிறார். தேர்தல்...

புலிகளை முதலில் வெறுத்தவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ். மாவட்ட மக்களே. இப்போது அந்த வெறுப்பானது பரவிக் காணப்படுகிறது..; தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வுத் திட்ட ஆலோசனைகளை கிழித்தெறிந்தவர் பிரபாகரனே! -அமைச்சர் கருணா அம்மான் குற்றச்சாட்டு

தேசிய இன ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சரான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் )லங்கா ஈ நியூஸ{க்கு அவரது அமைச்சில் வைத்து அளித்த பேட்டியினை இங்கு முழுமையாகத் தருகிறோம். கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள்...

மக்கள் பிரச்சினைளைக் கண்டறிய ஆனந்தசங்கரி யாழ். விஜயம்

கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து மன்னார், வவுனியா பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் ஏக்கத்துடன் வாழும் எமது உறவுகளின் உண்மையான நிலைமைகளையும், மன்னார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள்...

புதுடில்லியிலிருக்கும் கூட்டமைப்பினர்..

புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நாராயணனுடனான சந்திப்பில்...

நீண்ட கால மோதல் நிறுத்தம் சாத்தியப்படாது: அரசாங்கம் மறுப்பு

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு மோதல் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கம்...

புலம்பெயர் தமிழர் போராட்டம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது – கனேடிய பத்திரிகை

இலங்கையில் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து தமக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடும் கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட், எனினும், கனடாவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதாகச்...

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை; பிரான்ஸ் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் கைது.

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், 52, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியென கிங்ஸ்ரன் கிரவுன் கோர்ட் இன்று (ஏப். 17) தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான...