சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள்...

யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி

யாழ் மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு லட்சத்து நானூற்று பதினேழு பேர் தகுதி பெற்றுள்ளதாகத் யாழ் மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார் யாழ்பாணம் மாநகர சபைக்கு 23 அங்கத்தவர்களை தெரிவு...

உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி இந்திய விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா வரவுள்ளாரென இந்திய செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கான தனது விஜயம் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார் என்று இந்திய புதிய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா...

பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு

பிரித்தானிய மருத்துவ பெண்மனி ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்வாணி என்றழைக்கப்படும் மருத்துவப் பெண்மணியான, இவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தவர் என்றும், இவர் ஒரு பிரித்தானிய குடியுரிமையுள்ள...

ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே எண்ண வேண்டும், ஈழம் என்ற சொல்லும் கருத்தும் அவர்களிடமிருந்து மறைய வேண்டும்; அரசு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று...

பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை!!

பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு...

விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழினி கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் பெண் படையின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பிரமணியம் சிவத்தாய் என்ற தமிழினி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். வவுனியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஈழத்தமிழ் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமில் ஒளிந்திருந்த தமிழினி, அரசு...

எங்களால் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் -பாகிஸ்தான் இராணுவம் தெரிவிப்பு

நாங்கள் உதவியதால் தான் இலங்கை இராணுவத்தினால் விடுதலைப் புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி...

யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிக்கிறது -ஐரோப்பிய ஒன்றியம்

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய மனித உரிமைமீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய...

யாழ். அருட்தந்தை ஒருவர் காணாமற் போனதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் முறைப்பாடு

யாழ். மறை மாவட்ட அருட்தந்தை ஒருவர் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குழுமங்கால் மல்லாகத்தைச் சேர்ந்த 70வயதான பிரான்சிஸ் ஜோசெப் என்கிற அருட்தந்தையே காணாமற் போயுள்ளார். இவர்...

ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ் மக்களின் புனர்வாழ்வு குறித்து ஆராய்வதற்காகவே மஹிந்த ராஜபஷ இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர்...

நலன்புரி நிலையங்களில் உள்ள முதியோர்கள் வெளியேற அனுமதி

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களை முகாம்களுக்கு வெளியே பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனால்...

தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரபாகரன் தனது பெற்றோரை வன்னிக்கு வரவழைத்தாராம் :சூசையின் மனைவி!

தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை இந்தியாவில் இருந்து, கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத் தீவுக்கு அழைத்த வந்ததாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்....

சிங்கள ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் பெற்றுள்ளனர்: பொலிஸ்மா அதிபர்

கொழும்பிலுள்ள பல சிங்கள ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் சாதமாகச் செயற்பட்டுவந்தமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண கூறினார். “தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதால் விபரங்களை வெளியிட முடியாது....

இராணுவமும், விடுதலைப் புலிகளும் கனரக ஆயுதங்களைப் பயன்டுத்தியுள்ளனர்..

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள போதும், இரண்டு தரப்பபும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்திருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 81 மில்லி மீற்றர் மற்றும் 82...

இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம்!..; மக்கள் தர்மஅடி..!!!

புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவும் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்தவருமான பொன் தியாகம் என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். மக்களோடு மக்களாக அரசகட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள அவர்...

இலங்கை நிவாரண பணிகள்- மலைக்கும் ஐ.நா!

கிட்டத்தட்ட 3 லட்சம் பேருக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் மிகப் பெரிது என்று ஐ.நா. மனிதாபிமானப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைக்கு அகதிகள் பெருமளவில் தங்கியுள்ள மாணிக் பார்ம் பகுதிக்கு...

மடுதேவாலய பிரதேசத்தை மீட்டுத் தந்தமைக்காக அரசுக்கும் படையினருக்கும் நன்றி கூறுகிறோம் -யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம்

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள்...

மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது

மட்டக்களப்பு வாகரையில் புலிச் சந்தேகநபர்கள் மூவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றையதினம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்கள் வசமிருந்து கிளைமோர் குண்டு ஒன்று...

வாழைச்சேனையில் இளம் குடும்பஸ்தர் கடத்தல்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நேற்று முன்தினமிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து வேளையில் சிலரால் கடத்தப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான பொண்வண்டு வீதியைச் சேர்ந்த 38வயதுடைய சந்திரேசன் வரதராஜன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். சம்பவ இரவு 9.15அளவில்...

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத்சூலர் தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபப்ஷவை சந்தித்து உரையாடினர் இச்சந்திப்பு நேற்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி...

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே முக்கிய இலக்கு -ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே தமது முக்கிய இலக்காக அமைந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான அமரர் ரெஜி ரணதுங்கவின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது...

விடுதலைப்புலிகளினால் கொரில்லா முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் -சரத்பொன்சேகா

பதுங்கியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொரில்லா முறையிலான தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடுமென இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் விடுதலைப் புலிகளினால் இனியொருபோதும் பலமான ஓர் இராணுவ அலகாக உருப்பெற முடியாதென அவர் தெரிவித்துள்ளார்....

பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?: எங்கே?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனின் வலது கரமும், உளவுப் பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. விடுதலைப்...

கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸார் தீவிரமாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவின் தலைவராக விளங்கும் பத்மநாதன், புலிகள்...

அம்பாந்தோட்டையில் 304டெங்கு நோயாளர்கள்

அம்பாந்தோட்டையில் டெங்குநோயாளர்கள் 304பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இவ்வருடத்தில் மாத்திரம் 70டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருவாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக டெங்கு நுளம்பு வேகமாக பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பல பாகங்களிலும்...

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் இடைத்தங்கல் முகாமிலிருந்து கைது

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட், இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச...

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கப்பம் வாங்கிய கும்பல் கைது

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொழும்பிலும் புறநகரங்களிலும் உள்ள வர்த்தகர்களிடம் லட்சக்கணக்காண பணத்தை கப்பமாக பெற்று வந்ததாக கூறப்படும் கப்பம் வாங்கும் கோஷ்டியின் தலைவர் ஒருவர் உட்பட மூன்றுபேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்...

அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின்...

பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி -இராணுவப பேச்சாளர்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பிரபாகரனதும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியினதும் இரத்தமாதிரிகளை கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய...

கொழும்பில் 14தற்கொலை குண்டுதாரிகள் -அமைச்சர் யாப்பா தகவல்

கொழும்பில புலி இயக்கத்தைச் சேர்ந்த 14 தற்கொலைதாரிகள் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்தன நேற்றுக்காலை தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்...

ஊவாமாகாணசபை இன்று கலைப்பு!!

ஊவா மாகாணசபை இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு...

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்ய அந்த நாடுகள் நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த நாடுகள் மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களையும் பயணத்தையும் வெளிநாடுகளில்...

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்களை நேற்றைதினம் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும்...

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்த சீன பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சீன பிரஜையொருவர் பொலிஸாரினால் கைதாகி அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் வீதி அபிவிருத்தி ஒப்பந்த நிறுவனமென்றில் சேவையாற்றும்...

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அமோக வெற்றி!! 29 ஆதரவு, 12 எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கொண்டு வந்த தீர்மானம் 29 வாக்குகளால் அமோக வெற்றியை பெற்றது. இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட...

ஆங்கிலச் செய்தியொன்று..

முல்லைத்தீவின் வெள்ளைமுள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நேற்று முன்தினம் முழுவதும் இராணுவத்தினரின் பல்வேறு படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது பெருந்தொகையான ஆயுதங்களும், வெடிபொருட்களும், யுத்த உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. During...