பிரிட்டனில் புகலிடம்கோரி விண்ணப்பித்த இரு இலங்கையருக்கு பிரித்தானிய மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது

இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தினால் அது அவர்களை கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது மேலும் அவர்கள் இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது இதுகுறித்து...

வன்னியில் மோதலில் பலியானவர்களில் விவரங்களை ஜ.நா பகிரங்கப்படுத்தவில்லை கொழும்பிலுள்ள தூதரகம் மறுப்பு

மோதல்கள் காரணமாக வன்னியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணத்தை தாம் ஒரு போதும் பகிரங்கப் படுத்தவில்லையேன கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது ஜ.நா அலுவலகத்தை மேற்கோள்காட்டி வெளியான...

மட்டக்களப்பு மாணவி தினுஷிவின் படுகொலை சந்தேகநபர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை

மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது மாணவி தினுஷிவின் படுகொலை தொடர்பான சந்தேக நபர் மூவர் நேற்று திங்கட்கிழமை மாலை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர் காவல்துறையினர் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு...

முதியவர்களை பாடசாலையில் வைத்து பராமரிக்கும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகம்..

வவுனியா உமாமகேஸ்வரன்வீதி சமளங்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வயோதிபர்களை கோயில்குளம், சிவன்கோவில் நிர்வாகத்தின் பராமரித்து வருகின்றனர். மோதல்களினால் இடம்பெயர்ந்து இந்த பாடசாலையில் தங்கியிருந்த 71வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருவரைச் சுட்டுக்கொன்றவர் தானும் தற்கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி ரஸா ஆலிம்வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காலை 7.20அளவில் இடம்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமிய மதத் தலைவரும், காத்தான்குடி ஜம்மியத்துல் ஜமாலியா...

சிறுமி தினுஷிகா படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

மட்டக்களப்பில் சிறுமி தினுஷிகா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், கப்பம் பெறுவதற்காக பிள்ளைகளைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தால் மூன்று தினங்களுக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது....

மலேசிய வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைச் சிறுவன் மீட்பு

சட்டவிரோதமாக மலேசியாவில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை மலேசியப் பொலீசார் மீட்டெடுத்திருப்பதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த எட்டுமாத காலமாக வெளியுலக தொடர்பற்ற நிலையில் பலவந்தமாக வீட்டுப் பணியாளராக...