பிரித்தானியா, இலங்கை உறவில் விரிசல்!!!

பிரித்தானியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக த ரைம்ஸ் தெரிவித்துள்ளது. மோதல்ப் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் மீது, பிரித்தானிய அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படு;த்தியது தொடர்பிலேயே இந்த விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறிய த...

இலங்கைக்கான உதவித் தொகையை அதிகரித்தது கனடா

கனடாவின் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜே.ஒடாவின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை கனடா அதிகரித்துள்ளது. 7.5 மில்லியன் அமெரிக்க டொலராகத் தனது உதவித் தொகையை கனடா உயர்த்தியுள்ளது. “பொதுமக்களின்...

தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சுட்டுக்கொலை!! (PART-2)

மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது மாணவியான தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவியான சதீஸ்குமார் தனுஷிகா...

காட்டுயானை தாக்கி வாழைச்சேனையில் இருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிடச்சிமடு வயற்பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் இரு விவசாயிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள் இன்று அதிகாலை 1.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த நாகூர்தம்பி நஜீம் (வயது39) மற்றும்...

பாதுகாப்பு வலயத்தின் எஞ்சிய பகுதிகளை நோக்கி படையினர் முன்னேற்றம்… இரட்டை வாய்க்காலுக்கு தென்பகுதி மும்முனைகளால் சுற்றிவளைப்பு!!

புலிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வலயத்தின் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறிவரும் பாதுகாப்புப் படையினர் புலிகளின் கடைசி மறைவிடத்தை நெருங்கிய வண்ணம் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது. புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது...

குறுகிய பாதுகாப்பு வலயத்தினுள் பிரபாகரன்; தப்ப முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் குறுகிய பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இருக்கிறார் என்பதை எமது புலனாய்வுப் பிரிவினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முடியாதவாறு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரத்னசிறி...

பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

மினுவாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டள்ளார். மறைத்துவைக்கப்பட்டிருந்த கைகுண்டொன்றை பொலிஸார் மீது வீச முயன்ற முற்பட்டபோது தற்பாதுகாப்பிற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டார். கம்பஹா மினுவாங்கொடை உள்ளிட்ட...

ஆதிவாசிகளின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல்..

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவிலகே வன்னியலோ எத்தோவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மஹியங்கனை காட்டுக்குள் மரத்தை வெட்டும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர்களே இவ்வாறு தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்...

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, பசில்ராஜபக்ஷ இராணுவத்தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் -புருஸ்பெய்ன் தெரிவிப்பு

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பஷில் ராஜபக்ஷ, மற்றும் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர்குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவில் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான...

மட்டக்களப்பில் உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் செல்லத் தடை

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள மயிலம்பாவெளி பொலீஸ் இராணுவ கூட்டுப்பணி சோதனைச் சாவடியின் ஊடாக உரிமையாளர் அல்லாதோர் மோட்டார் சைக்கிள்களில் பிரயாணம் செய்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் உறவினர்களின் மோட்டார் சைக்கிள்களில்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...