பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்வு

பாதுகாப்பு வலயத்திலிருந்து புதிதாக 3,300 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு வலயமான வெள்ளா முள்ளிக்குளம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும்...

கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பொறுப்பாளர் சூசையின் மனைவி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்ல முயன்ற போதே சூசையின் மனைவியும் அவரது மகன், மகள் மற்றும் மேலும்...

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள் மைத்துனி உட்பட முக்கிய புலியுறுப்பினர்கள் சிலர் கடற்படையால் கைது.. பெருந்தொகைப் பணமும் நகைகளும் மீட்பு!!

இன்று நண்பகல் பாதுகாப்புவலயமான கரையா முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற படகை நடுக்கடலில் வைத்து மடக்கிப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் அதனைச் சோதனையிட்ட போது அதில் இருந்த கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள்...

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பிரித்தானியா ஆதரவு

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படுமெனப் பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் 6,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற...

48 மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் முடிந்துவிடும்: ஜனாதிபதி

பாரிய மனித அவலம் ஏற்படும் என்பதால் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் விடுத்திருக்கும் கோரிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் எனக் கூறியுள்ளார்....

இலங்கைக்குக் கடன்வழங்க சரியான தருணமில்லை: அமெரிக்கா

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பெருந்தொகை கடனை வழங்குவதற்கு தற்பொழுது சரியான தருணம் இல்லையென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். “தற்போதைய நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவிருக்கும் பெரும்தொகைக் கடனுதவி...

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சந்தித்தார் பிரதம நீதியரசர்

பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1784 பேர்...

பான் கி மூன் தூதராக விஜய் நம்பியார் மீண்டும் கொழும்பு செல்கிறார்

இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான அவலத்தைத் தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார். இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய...

ஒரே தடவையில் 200 புலிகள் இராணுவத்திடம் சரண்!

யுத்த நடவடிக்கைகள் அற்ற பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியும் அதனை அண்டிய பிரதேசமும் அடங்கிய சுமார் மூன்று சதுர கிலோமீற்றறுக்குள் உட்பட்ட குறுகிய பிரதேசங்களில் பாதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலைவர்மார்களும் இயக்கத்தினரும் அங்கிருந்து மக்கள் தப்பியோடுவதைத்...

நலன்புரி நிலையங்களில் உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,.. அரசாங்க ஊழியர்கள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நியமனங்களை வழங்கவேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார். உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

பாதுகாப்பு செயலருக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடுவதில்லை.. -லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதி

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசாரம் செய்வதில்லையென லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. லீடர் பப்ளிகேசனில் கடந்த வருடம் வெளியான ஒரு செய்தி பாதுகாப்புச் செயலாளருக்கு...

புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் 2ம் கட்ட நடவடிக்கை: 3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள எஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களை இலக்கு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...