இதுவே எனது இறுதிச் சந்திப்பு! தற்கொலையே என் முடிவு!!இறுதியாக விடைபெறும் போது புலிகளின் கடற்படை தளபதி சூசை தன் மனைவியிடம் தெரிவிப்பு!..

புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே! முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்து செய்யப்பட்ட சூசையின் மனைவி பல...

புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!

வன்னி நிலமையானது போக்கற்ற மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ எனவும், புலிகளின்...

வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பினை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!!; புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை??

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து முன்கூட்டியே இலங்கைக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளார். அவர் நாளை மறுதினம் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாளை காலையே அவர் நாடு திரும்பவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக...

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!

புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப்...

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிகள் வெற்றி; ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தோற்றது

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்....

பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில்...

நெதர்லாந்து, இலங்கைத் தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்

நெதர்லாந்தின் ஹேக் நகரிலிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூதரகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு,...

வெள்ளவத்தை தொடர்மாடி வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு

கொழும்பு, வெள்ளவத்தையில் தொடர்மாடியொன்றில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது சுமார் 40 கிலோ வெடி மருந்துடன் கூடிய 4 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அத்துடன் 25 கிலோ எடை கொண்ட...

விருதுநகரில் காங். வெற்றி – 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ்...

புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் கைது; பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில்,...

இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு

இலங்கையின் மூன்று தசாப்த காலமாக எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் ஆழுமைக்குட்படுத்த பட்டிருந்த வடகரையோரத்தை இராணுவத்தின் 58வது, 59வது டிவிசன் படையினர் இன்று(மே:16)காலை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து எல்ரிரிஈ தலைவர் பிரபாகரன் மற்றும் பல...

திமுக வெற்றி முகம்-அதிமுகவுக்குப் பின்னடைவு: வாக்கைப் பிரித்தது தேமுதிக

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகளை பெருமளவில் தேமுதிக பறித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி வழக்கு

நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், லலிதாகுமாரி என்பவருக்கும் 10 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்...

“அதிரடி” இணையத்தின் வேண்டுகோள்!!!

அதிரடி இணையத்தை பார்வையிடும் வாசகர்களின் அதிகரிப்பால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறினாலும் மற்றும் பல காரணங்களினால் இடையிடையே ஏற்படும் தடங்கலை முடிந்தவரை முழுமையாக தவிர்க்கும் வகையில் அதிரடி இணையமானது "அதிரடி.கொம்" மற்றும் "அதிரடி.ஓர்க்" ஆகிய இரண்டு...

மிகவும் மோசமான நிலையிலிருக்கும் இடம்பெயர்ந்து வரும் மக்கள்!!

வன்னியிலிருந்து ஏற்கனவே 192,000ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில், மேலதிகமாகப் பலர் இடம்பெயர்ந்து வந்தால் முகாம்களில் இடநெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இடம்பெயர்ந்துவரும் மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களுக்கான உணவுப் பொருள்கள்...

பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வளையப்...