லண்டனில் போராட்டம்-10 தமிழர்கள் கைது

இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்திய போக்குவரத்தை சீர்குலைத்ததாக பத்து தமிழர்களை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அங்கு தினசரி படுகொலையாகி வரும் அப்பாவி மக்களைக் காக்கக்...

கனகரத்னம் எம்பியின் நிலை குறித்து கூட்டமைப்பு கேள்வி

மோதல்ப் பகுதியில் அகப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக்...

நந்திக்கடல் பகுதியில் பிரபாகரன் உடல் புதைப்பு!

விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரனின் உடலை நந்திக்கடல் பகுதியிலேயே பிற புலிகளி்ன் உடல்களோடு சேர்த்து புதைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே உடல் புதைக்கப் படவுள்ளது. அவரது...

பிரபாகரன் மறைந்தது வருத்தம் தான்!!! -கூறுகிறார் கருணா

பிரபாகரன் அவரது முடிவை அவரே தேடிக் கொண்டார். அவரது மறைவுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் கருணா. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணாவை கிழக்கு பிராந்திய தளபதியாக வைத்திருந்தார் பிரபாகரன். ஆனால் பிரபாகரனுடன் முரண்பாடு...

பிரபாகரன் மனைவி, மகள், இளைய மகன் கொலையா?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் கூறியதாக செய்திகள் வருகின்றன. அவர்கள் ஒரு வாகனத்தில் தப்பியபோது...

புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது -தமிழ்ப் புத்திஜீவிகள்

புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். நிரந்தரமான சமாதானத்தை எட்ட வேண்டுமாயின் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால்...

பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்குமென்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதேநேரம் வே.பிரபாகரனின் சடலம் குறித்து...

வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப்...

பொட்டம்மான், நடேசன் மற்றும் பானு ஆகியோரின் மனைவிமார்களும் கொல்லப் பட்டுள்ளதை இராணுவம் உறுதி செய்தது..!

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகிளன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், புலிகளின் பொலீஸ்பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும், அரசியல்துறை பொறுப்பாளருமான பா.நடேசன், புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன், புலிகளின் இராணுவப் பிரிவின் பொறுப்பாளர்...