பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் உறுதிப்படுத்தியுள்ளார்..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக...

கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்..

விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு அனுமதிப்பதற்கு முன்னர் அந்தப் பகுதிகளில் இரண்டு...

வன்னியில் நடந்தது என்ன?: நடந்தவற்றை விபரிக்கும் மக்கள்..

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் தாம் எதிர்கொண்ட துன்பங்களை மக்கள் தற்பொழுது வெளியிட ஆரம்பித்துள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் மூலம் கிடைத்த...

வேலுப்பிள்ளை – பார்வதியின் கடைசி மகன் “பிரபா”வின் கசப்பான வரலாறுகள்..

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கடைசி மகனாக 1954.11.26 ஆண்டு வல்வெட்டிதுறையில் பிறந்தார். பிரபாகரன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் கரிகாலன், துரை, தம்பி என்ற வேறு பெயர்களாளும் அழைக்கப்பட்டார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு...

பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டார்; சனங்கள் சந்தேகப்பட்டதற்கு காரணம் என்னவென்றால், மக்கள் மத்தியில் பிரபாகரன் பற்றிய பெரிய “இமேஜ்”!! -அமைச்சர் கருணாஅம்மானுடன் ஓர் உரையாடல்..

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? தப்பிச் சென்றுவிட்டாரா? கொல்லப்பட்டு விட்டதாக காண்பிக்கப்படும் சடலம் யாருடையது? இவை எல்லோரது மனதிலும் எழும் கேள்விகள். உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். காண்பிக்கப்படுவது அவருடைய சடலம்...

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பார்கள்.. அது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.. -புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன்

கேள்வி: உலகின் மிகக் கொடிய ஆயுத இயக்கமாக அறியப்படும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் :விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக இராணுவ ரீதியில் அழிக்கப்பட்டு விட்டது....

கூட்டமைப்பினர் புதுடில்லி பயணம்

இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி செல்லவுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...

மனிதநேயப் பணியாளர்கள் முகாம்களுக்குள் நுழைய தடையில்லை: விஜே நம்பியார்

இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்வதற்காக உள்ளூர் பணியாகர்களை முகாம்களுக்குள் அனுப்பி மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பது பற்றி ஐ.நா. ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் அலுவலக...