வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல்..

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பு நாளை வர்த்தமானி மூலம் விடப்பட்டவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடுதலைப் புலிகளிடமிருந்து...

முகாமிற்குள் கைத்தொலைபேசி விற்பனை, வெளியில் எடுப்பதாக கூறி பணம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 09பேர் கைது!!

வன்னியில் இடம்பெற்று வந்த கடும் மோதல்களின் காரணமாக தமது உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. இவ்வாறு...

பத்மநாதனைக் கைது செய்ய வேண்டும்: அரசாங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்துமாறு சர்வதேசப் பொலிஸாரிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புக்கான ஆயுதக் கடத்தலை பத்மநாதன் மேற்கொண்டுவருவதாகவும் இலங்கை அரசாங்கம்...

பிரபாரகன் கொல்லப்பட்டு விட்டார்: பத்மநாதன் அறிக்கை

வன்னிப் பெரும் நிலப்பரப்பில் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக வெளியுறவுப் பேச்சாளர் எனக் கூறப்படும் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். இராணுவத்தினருடன் நடந்த இறுதி...

131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு

131 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த 15 குண்டுகளை வவுனியா கந்தபுரம் காட்டுப் பகுதியிலி ருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஒவ்வொன்றும் ஒன்பது...

இராணுவத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

இராணுவ முகாம்களிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியில் சென்ற படைவீரர்கள் தொடர்ந்தும் வாவி ஓரங்களிலும், வயல் நிலங்களிலுமே உள்ளனர். இவர்கள் இன்னும் முகாம்களுக்குத் திரும்பவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா...

சரணடைய இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னை மன்றாட்டமாக கேட்டிருந்தனர் -லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார்..

சரணடைவதற்கு இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னிடம் மன்றாடிக் கேட்டனர். இது நம்பிக்கையிழந்த கடைசி தொலைபேசி அழைப்பாக இருந்தது. ஆனால், சில மணித்தியாலங்களுக்குள் மரணமடையப்போகின்ற மனிதனின் குரலோசையாக அது காணப்படவில்லை. புலிகளின் அரசியல் தலைவரான பா.நடேசன்...

மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்கு உபடுத்தப்பட்டனர்..!!

இலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது யுத்த...

பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது .இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை இலங்கை பாதுகாப்புப் படையினர் தகனம் செய்து விட்டனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர்...

பத்மநாதன் எம்.பிக்கு அவரது பிறந்த ஊரில் மக்கள் அஞ்சலி.. தம்பிலுவிலில் இன்று இறுதிக்கிரியை

காலஞ்சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் நேற்று மக்கள் அஞ்சலிக்காக அவரது பிறந்த ஊரான காரைதீவில் வைக்கப்பட்டிருந்தது. அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெரும்...