பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்....

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓடுபாதைகளில் விரைவில் விமானத்தளங்கள் அமைக்கப்படும்..

முல்லைத்தீவு மற்றம் இரணைமடுப்பகுதிகளில் விடுதலைப்புலிகளிடம் இருந்துகைப்பற்றப்பட்ட விமான ஓடுபாதைகள் தமது தேவைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் விமானப்படையினர் பயன்படுத்தவுள்ளனர் என விமானப்படைப்பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார இத்தகவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு சமீபமாக அமைந்துள்ள பெரிய விமான ஓடுபாதை...

பத்தாயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரண்.. தனி முகாம்களில் தடுத்து வைப்பு!!

இலங்கையில் தமிழர்களுக்குத் தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி வந்தனர். இந்தியா சீனா பாகிஸ்தான் நாடுகளிடம் நவீன ஆயுதங்களை பெற்றுக் கடும் போர்நடத்திய...

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டும் -ஐ.நா செயலர்

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் உதவி வழங்கும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா...

மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா

மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம், கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சர்வதேச அமைச்சர் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கமைய,...

இந்தியா தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு...

முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண பிரஜைகள் போல வெளிக்கொணரப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்ட பல சிறுவர் போராளிகள் குறித்து...