புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது -தமிழ்ப் புத்திஜீவிகள்

புலிகளுடனான இராணுவ வெற்றி தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். நிரந்தரமான சமாதானத்தை எட்ட வேண்டுமாயின் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களினால்...

பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல

படையினரிடம் சரணடைந்துள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்குமென்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதேநேரம் வே.பிரபாகரனின் சடலம் குறித்து...

வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப்...

பொட்டம்மான், நடேசன் மற்றும் பானு ஆகியோரின் மனைவிமார்களும் கொல்லப் பட்டுள்ளதை இராணுவம் உறுதி செய்தது..!

பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகிளன் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், புலிகளின் பொலீஸ்பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும், அரசியல்துறை பொறுப்பாளருமான பா.நடேசன், புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன், புலிகளின் இராணுவப் பிரிவின் பொறுப்பாளர்...

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரன் கொல்லப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். பேச்சின்போது,...

ஆலையடிவேம்பு கிரனைட் வீச்சு, ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற கிரனைட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின்போது ஒருவர் உயிரிழந்ததுடன். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.45மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இரண்டு பேர்...

பிரபாகரன் உள்ளிட்டோர் உடல்களை அடையாளம் காட்டிய கருணா!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார். விடுதலைப்...

பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இன்று காலை கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில்...

ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த...

பிரபாகரன் மரணம்: கருத்து கூற கருணாநிதி மறுப்பு

பிரபாகரன் மரணம் குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிரபாகரன் மரணச் செய்தி வந்துள்ளதே...

பிரபாகரன் வீர மரணம்

இலங்கை ராணுவத்துடன் இடையறாது போரிட்டு வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திங்கள்கிழமை காலை நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மெய்க்காவலாக இருந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளும்...

திட்டமிட்ட படுகொலை: புலிகள் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, பா.நடேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் புலிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புலிகள்...

’33’: முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?

விடுதலைப் புலிகளின் கொடியை உற்று நோக்குவோருக்கு ஒரு ஆச்சரியம் தெரியும். கொடியில் இடம் பெற்றுள்ள தோட்டாக்களின் எண்ணிக்கை 33. புலிகள் இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில் என்பது வியப்புக்குரிய ஒற்றுமை. விடுதலைப்...

ஞாயிறு இரவு நடந்த இறுதி முயற்சி..

இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டதாக நம்பகமாகத் தெரியவந்துள்ளது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே...

மோதல் பிரதேசங்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களை அனுப்ப அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் -பாப்பாண்டவர் வேண்டுகோள்!

மோதல் பிரதேச மக்களுக்கு தொண்டு நிறுவன குழுக்களின் பணி அவசியமாகையினால் பணியாளர்கள் அப்பகுதிகளுக்கு அனுப்ப அரசாங்கம் முன்வர வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக் வலியுறுத்தியுள்ளார். அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவசரமாக தேவைப்படுகின்ற...

பிரித்தானிய தூதரகத்திற்கு எதிராக பேரினவாதக் குழுக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் சில கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு முன்னால் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா இலங்கை உள்ளூர் விவகாரங்களில் தலையிடக் கூடாது எனக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியும்...

பி.பி.சி.யில் மரண அறிவித்தல்..

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதான செய்தியை உலக அளவில் பல்வேறு ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்று வெளியிட்டிருந்தன. குறிப்பாக, பி.பி.சி. 'பிரபாகரனின் மரண அறிவித்தல்' என்று தலைப்பிட்டு அவர் கொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தமையை அவதானிக்க...

பிரபாகரன் கொல்லப்பட்டது நிரூபணம்; இந்தியாவும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்டன..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவர் இறந்தது உண்மையா இல்லையா என்பது குறித்த பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், அனைத்துச் சந்தேகங்களுக்கும் அப்பால்...

பிரபாகரன் கொலை: முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் கருத்துகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களின் கொலை தொடர்பாக முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிவித்த கருத்துகளைக் கீழே தருகிறோம். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெரல்...

கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு-ராணுவம் குவிப்பு

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இன்று...

பிரபாகரன் மகன் ஆண்டனி, புலித்தேவன், நடேசன் கபில் அம்மான், சுதர்மன், இளங்கோ உள்பட முக்கிய தலைவர்கள் மரணம்..

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன், உளவுப் பிரிவு துணைத் தலைவர் கபில் அம்மான், இன்னொரு முக்கிய தலைவர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் சுட்டுக்கொலை!! : பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரும், அவருக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களும்...

பிரபாகரன் என்ன ஆனார்???

விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு கட்டடத்துக்குள் முக்கிய தலைவர்கள் பலரும் இருந்து...

படையினரின் முற்றுகை இறுகியது; நாடளாவிய ரீதியில் கொண்டாட்டங்கள்..

வன்னியில் இன்னமும் புலிகளின் பிடியிலிருக்கும் பகுதிகள் மீது படையினரின் பிடி மேலும் இறுக்கப்பட்டிருப்பதாக படைத்தரப்பு கூறியுள்ளது. 400 ஓ 600 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் இப்போது விடுதலைப் புலிகள் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது....

பிரபாகரனின் எந்தத் தடயமும் இல்லை; புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டனர்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் எந்தத் தடயமும் தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக வெளியான வதந்திகள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. மோதல்களில் கொல்லப்பட்ட...

ஒரு சதுரகிலோ மீற்றருக்கு குறைவான பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கம்..

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளிடம் சிக்கியிருந்த சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400க்கு 600 மீற்றர் சதுரத்துக்குள் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 72மணித்தியாலயங்களுக்குள் 50,000க்கம் அதிகமான சிவிலியன்களை...

யேர்மனியில் டுசில்டோவ் பிரதான தொடருந்துப் பாதைகள் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி புலிகளால் முற்றுகை..!! (புகைப்படங்கள் இணைப்பு)

யேர்மனியில் நேற்று முன் தினம் புலிகளின் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டுசில்டோவ் பிரதான புகையிரதநிலையத்தில் கூடிய புலிகளின் இளையோர் அமைப்பினர் பெண்களையும் குழந்தைகளையும்...

வடுவாக்கல் பகுதியிலிருந்து 10,000 பொதுமக்கள் படையினரால் மீட்பு

வடுவாக்கல் கரையோரப்பகுதியிலிருந்து இதுவரை 10,000பொதுமக்களை இராணுவத்தின் 59ஆம் படையணி மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பெருமளவிலான பொதுமக்கள் இராணுவத்தினரிடம் வந்து தஞ்சமடைகின்றனர். இவ்வாறு தப்பி வருபவர்கள் மீது விடுதலை...

ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது -விடுதலைப் புலிகள்

ஈழப் போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அப்பாவி மக்களின் நலனுக்காக எங்களது துப்பாக்கிகளை மெளனமாக்குகிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் குறித்த...

பிரபாகரன் தற்கொலை-ராணுவம் கூறுகிறது: உடல் மீட்கப்பட்டதாக தகவல்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகவலை இதுவரை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக...

மயிலம்பாவெளியில் 4இளைஞர்கள் வெடிபொருட்களுடன் கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியிலுள்ள மயிலம்பாவெளி பொலிஸ் மற்றும் இராணுவச் சோதனை சாவடியில் வெடிப் பொருட்களுடன் 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் நகுலேஸ்வரன் சத்தியராஜா விஜிரன் பேரிலாவெளியைச் சேர்ந்த ரங்கநாதன் ஆனந்தராஜா மற்றும்...

புலிகளின் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்!; வெளிநாட்டுத் தலையீடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்திருந்த புலிகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில்..!!!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து 58ம், 59ம் படைப் பிரிவுகள் நேற்று...

முல்லைத்தீவில் பணியாற்றிய 3 வைத்தியர்கள், மேலதிக அரசாங்க அதிபர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மூன்றுமருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து...

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்!!!

72மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும்,தற்போது விடுதலை புலிகளின்...

விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து விட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு

26வருட உள்நாட்டுப் போருக்கு பின்னர் விடுதலைப் புலிகளை தமது இராணுவம் முற்றாக தோல்வியடையச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள அவர் விடுதலைப்புலிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப்பெற்ற ஒருநாட்டுக்கு...