இதுவே எனது இறுதிச் சந்திப்பு! தற்கொலையே என் முடிவு!!இறுதியாக விடைபெறும் போது புலிகளின் கடற்படை தளபதி சூசை தன் மனைவியிடம் தெரிவிப்பு!..

புலிகளின் கடற்படை தளபதி சூசையின் மனைவி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே! முள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளையில் கடற்படையினரால் கைது செய்து செய்யப்பட்ட சூசையின் மனைவி பல...

புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு.. புலிகளின் காலம் கடந்த “அரசியல்” ஞானம்!!!

வன்னி நிலமையானது போக்கற்ற மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ எனவும், புலிகளின்...

வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பினை ஜனாதிபதி நாளை வெளியிடுவார்!!; புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எழுநூறு பேருடன் பிரபாகரன் தற்கொலை??

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து முன்கூட்டியே இலங்கைக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளார். அவர் நாளை மறுதினம் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாளை காலையே அவர் நாடு திரும்பவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக...

புலிகளின் தளபதிகள் சொர்ணம், சசிமாஸ்டர் நேற்று தாக்குதலில் பலி: பெருந்தொகையான புலிகள் படையிடம் சரண்!!!

புலிகளின் முக்கிய சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம் மற்றும் சசி மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் கொல்லப்பட்டனர். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப்...

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிகள் வெற்றி; ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தோற்றது

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்....

பாதுகாப்பு வலயம் சுற்றி வளைக்கப்பட்டது.. புலிகள் பாரிய தற்கொலைக்கு முயற்சி: பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு வலயத்தை மீட்பதற்கு முன்னேறிச்சென்ற இராணுவத்தின் 58வது படைப்பிரிவும், 59வது படைப்பிரிவும் இணைக்கப்பட்டு, இடைப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியிலிருந்து கரையோரப் பகுதியாக முன்னேறிவந்த 58வது படையணி, மறுபக்கத்தில்...

நெதர்லாந்து, இலங்கைத் தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்

நெதர்லாந்தின் ஹேக் நகரிலிருக்கும் இலங்கைத் தூதரகத்தின் மீது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூதரகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு,...

வெள்ளவத்தை தொடர்மாடி வீட்டில் 4 தற்கொலை அங்கிகள் மீட்பு

கொழும்பு, வெள்ளவத்தையில் தொடர்மாடியொன்றில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது சுமார் 40 கிலோ வெடி மருந்துடன் கூடிய 4 தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அத்துடன் 25 கிலோ எடை கொண்ட...

விருதுநகரில் காங். வெற்றி – 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில், 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார். முன்பு சிவகாசி என இருந்த தொகுதி தற்போது விருதுநகராக்கப்பட்டது. அதில் வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ்...

புலிகளின் பாடல்கள் பாடி புகழ் பெற்ற சாந்தன் கைது; பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில்,...

இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு

இலங்கையின் மூன்று தசாப்த காலமாக எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் ஆழுமைக்குட்படுத்த பட்டிருந்த வடகரையோரத்தை இராணுவத்தின் 58வது, 59வது டிவிசன் படையினர் இன்று(மே:16)காலை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து முற்றாக விடுவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து எல்ரிரிஈ தலைவர் பிரபாகரன் மற்றும் பல...

திமுக வெற்றி முகம்-அதிமுகவுக்குப் பின்னடைவு: வாக்கைப் பிரித்தது தேமுதிக

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகளை பெருமளவில் தேமுதிக பறித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...

நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி வழக்கு

நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், லலிதாகுமாரி என்பவருக்கும் 10 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்...

“அதிரடி” இணையத்தின் வேண்டுகோள்!!!

அதிரடி இணையத்தை பார்வையிடும் வாசகர்களின் அதிகரிப்பால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறினாலும் மற்றும் பல காரணங்களினால் இடையிடையே ஏற்படும் தடங்கலை முடிந்தவரை முழுமையாக தவிர்க்கும் வகையில் அதிரடி இணையமானது "அதிரடி.கொம்" மற்றும் "அதிரடி.ஓர்க்" ஆகிய இரண்டு...

மிகவும் மோசமான நிலையிலிருக்கும் இடம்பெயர்ந்து வரும் மக்கள்!!

வன்னியிலிருந்து ஏற்கனவே 192,000ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில், மேலதிகமாகப் பலர் இடம்பெயர்ந்து வந்தால் முகாம்களில் இடநெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக இடம்பெயர்ந்துவரும் மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களுக்கான உணவுப் பொருள்கள்...

பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வளையப்...

பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்வு

பாதுகாப்பு வலயத்திலிருந்து புதிதாக 3,300 பேர் இடம்பெயர்ந்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு வலயமான வெள்ளா முள்ளிக்குளம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை மீட்கும்...

கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பொறுப்பாளர் சூசையின் மனைவி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்ல முயன்ற போதே சூசையின் மனைவியும் அவரது மகன், மகள் மற்றும் மேலும்...

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள் மைத்துனி உட்பட முக்கிய புலியுறுப்பினர்கள் சிலர் கடற்படையால் கைது.. பெருந்தொகைப் பணமும் நகைகளும் மீட்பு!!

இன்று நண்பகல் பாதுகாப்புவலயமான கரையா முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற படகை நடுக்கடலில் வைத்து மடக்கிப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் அதனைச் சோதனையிட்ட போது அதில் இருந்த கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள்...

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பிரித்தானியா ஆதரவு

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படுமெனப் பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் 6,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற...

48 மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் முடிந்துவிடும்: ஜனாதிபதி

பாரிய மனித அவலம் ஏற்படும் என்பதால் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் விடுத்திருக்கும் கோரிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் எனக் கூறியுள்ளார்....

இலங்கைக்குக் கடன்வழங்க சரியான தருணமில்லை: அமெரிக்கா

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பெருந்தொகை கடனை வழங்குவதற்கு தற்பொழுது சரியான தருணம் இல்லையென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். “தற்போதைய நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவிருக்கும் பெரும்தொகைக் கடனுதவி...

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சந்தித்தார் பிரதம நீதியரசர்

பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1784 பேர்...

பான் கி மூன் தூதராக விஜய் நம்பியார் மீண்டும் கொழும்பு செல்கிறார்

இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான அவலத்தைத் தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார். இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய...

ஒரே தடவையில் 200 புலிகள் இராணுவத்திடம் சரண்!

யுத்த நடவடிக்கைகள் அற்ற பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியும் அதனை அண்டிய பிரதேசமும் அடங்கிய சுமார் மூன்று சதுர கிலோமீற்றறுக்குள் உட்பட்ட குறுகிய பிரதேசங்களில் பாதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலைவர்மார்களும் இயக்கத்தினரும் அங்கிருந்து மக்கள் தப்பியோடுவதைத்...

நலன்புரி நிலையங்களில் உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,.. அரசாங்க ஊழியர்கள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நியமனங்களை வழங்கவேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார். உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

பாதுகாப்பு செயலருக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடுவதில்லை.. -லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதி

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசாரம் செய்வதில்லையென லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. லீடர் பப்ளிகேசனில் கடந்த வருடம் வெளியான ஒரு செய்தி பாதுகாப்புச் செயலாளருக்கு...

புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் 2ம் கட்ட நடவடிக்கை: 3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள எஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களை இலக்கு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் உட்புகுந்தது

இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் உட்புகுந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் 58வது படையணி கரையாமுல்லிவாய்க்கால் வழியாகப் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்திருப்பதாக அவர் நேற்று...

புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவில் கைது

புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் சரமோசா மோல்;ட் பகுதியில் வைத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் மூன்றுபேரைக் பொலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரும்,...

முல்லைத்தீவு வெடிப்பு சம்பவத்தில் செஞ்சிலுவைக்குழு பணியாளரும், தாயும் பலி

முல்லைத்தீவு மோதல் வலயப் பிரதேசத்தில் இன்றையதினம் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவரும் அவரது தாயாரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்றுபகல் இடம்பெற்ற இந்த வெடிச் சம்பவத்திலேயே இருவரும்...

நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பயங்கரவாதிகள் சார்வார்தோட்டத்தில் படையினர்மீது தாக்குதல்

அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த சர்வார்தோட்டம் பகுதியை மீண்டும் புலிகள் மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சியை 59வது படைப்பிரிவினர் முறியடித்துள்ளனர். தற்கொலைக் குண்டுப் படகுகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னரங்கப் பகுதியை தகர்த்து...

லண்டனிலும், பிரான்ஸிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்

லண்டனிலும், பிரான்ஸிலும் பெரும்பாலும் இலங்கையர்கள் வழிபாடு செலுத்தும் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இங்கு லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் இருக்கின்ற சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால்...

அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது..

அதிர்வு (athirvu) மற்றும் தமிழ்வின் (tamilwin) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும்...