உடையார்கட்டு தேடுதலில் பெருந்தொகை ஆயுதம் மீட்பு

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ள 57 வது படை யினர் புலிகளினால் மறை த்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுத ங்களை நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். உடையார்கட்டு பகுதியை கைப்பற்றிய...

ஈழ ஆதரவு அரசியல் தற்கொலை- ஜெ.க்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை

சுதந்திர தமிழ் ஈழம் அமைவது சாத்தியமற்றது. விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளோடு சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அரசியல் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள...

வடக்கு மக்களுக்கு நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கத் திட்டம்!

வடபகுதியில் இடம் பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அரசாங்கம் 10 மில்லியன் அமெரிக்கா டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஜக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்...

பிரபாகரனால் கொலை செய்யப்பட்ட புலிகளின் பிரதி தலைவர் “மாத்தையாவின்” மனைவி பிள்ளைகள் அரச கட்டுப்பாட்டுக்குள் வருகை!

புலிகளின் முன்னைநாள் பிரதி தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா என்று அழைக்கப்படும் மாத்தையாவின் மனைவி பிள்ளைகள் நேற்றையதினம் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1994ம் ஆண்டு இந்திய புலனாய்வு பிரிவினருக்காக வேவு பார்த்தார் என்ற...

மோதல்ப் பகுதி மக்கள் உறவினர்களுடன் இணைவதற்கான விசாவை கனடா துரிதப்படுத்தியுள்ளது

மோதல்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களுடன் இணைந்துகொள்வதற்கான குடிவரவு விண்ணப்பங்களை கனடா அரசாங்கம் துரிதப்படுத்தியிருப்பதாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னே தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்கள் கனடா வருவதற்காக, கனடியப் பிரஜைகள் மேற்கொண்டிருக்கும்...

வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது

வன்னியைச் சேர்ந்த 38 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டதுடன், இவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது. 20...

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு

ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் இன்றித் தற்பொழுது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இந்த விடயம்...

விரைவில் வடமாகாணத்தில் தேர்தல்: பசில் ராஜபக்ஷ

நட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. “விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தலை நாங்கள் நடத்துவோம்” என ஜனாதிபதியின்...

முல்லைத்தீவிலிருந்து 355பேர் ஐ.சி.ஆர்.சி.கப்பல்மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வருகை

முல்லைத்தீவிலிருந்து ஒருதொகுதியினர் ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் 92ஆண்கள் 149பெண்கள் 114சிறுவர்கள் என மொத்தம் 355பேர் இப்படி அழைத்து வரப்பட்டுள்ளதாக ஐ.சி.ஆர்.சி தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்களில் 55ஆண்கள் 54பெண்கள் என 109பேர் நோயாளர்களும்...

புலி ஆதரவாளர் இந்தியாவிலிருந்து நாடுகடத்தல்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விஸா ரத்துச் செய்யப்பட்டது அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்த தனது குடும்பத்துடன் ஈரோடுவந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத்தமிழர் குடும்பத்துடன் ஈரோடு...

மான்இறைச்சி என கூறி நாய்இறைச்சியை விற்றவர் கைது

நாய் இறைச்சியை மான்இறைச்சி எனகூறி விற்பனை செய்த இருவரை லுணுகலையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. நாய்களை பிடித்து கொலை செய்யும் இவர்கள்...

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட சிறுமி வினுஷிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கடந்த 28ம் திகதி இனந்தெரியாதோரால் நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட மட்.கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலய தரம் 3 சேர்ந்த மாணவி வினுஷிகா இன்று காலை மட்டக்களப்பு பாரதி ஒழுங்கையிலுள்ள பாளடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.அண்மையில் இச்...

பாதுகாப்பு வலய நிழற்படங்கள்: ஐ.நா.விடம் விளக்கம் கோரியது இலங்கை

பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்மதி ஊடாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐ.நா. வெளியிட்டமை தொடர்பாக இலங்கையிலுள்ள ஐ.நா. இணைப்பதிகாரி நெய்ல் புனேயிடம், இலங்கை அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது. புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும்...

பிரபாகரன் அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தபோது இந்த டேவிட் மிலிபான்ட் எங்கு சென்றார்?.. பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் -பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு: மக்கள் பட்டினியால் அவதி – ஆனந்தசங்கரி

வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த மக்களுக்குத் Nவையான உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு...

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்

புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் சிக்கி யிருக்கும் சிவிலியன்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுக்கும் வேண்டுகோள்:- துரதிஷ்டவசமாக போர் தவிர்ப்பு வலயத்தில் இன் னும் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கின்ற...

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் 3 படகுகள் நிர்மூலம் 23 புலிகள் பலியென கடற்படை தகவல்

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு அப்பால் புலிகளின் 3 படகுகளைக் கடற்படையினர் தாக்கி நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. நேற்று (01) அதிகாலை ஒரு மணியள வில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 23...

புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றினாலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது -ஹிமாலயன் டைம்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியிலான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலயமைப்பில் எந்தவித...

தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலி

போர் சூழல் காரணமாக வன்னியிலிருந்து படகில் தமிழகத்திற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி ஆறு பெண்கள், ஒரு பெண்குழந்தை உட்பட ஒன்பது அகதிகள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று...

புளொட் அமைப்பினர் சுவிஸ் முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து மேதின ஊர்வலத்தில்.. (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது)

இன்று காலை சுவிற்சலாந்து சூரிச் பிரதான புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மேதின ஊர்வலங்களில் சுவிற்சாலாந்தைச் சேர்நத முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புகளுடன் சுவிஸ் புளொட் கிளையினரும் இணைந்து கொண்டனர். சுவிற்சலாந்தில் மேதின பேரணியில்...

இரண்டு பிள்ளைகளை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்த தந்தை

இரண்டு குழந்தைகளை தூக்கிலிட்டு கொலை செய்த தந்தையொருவர் தானும் அதேபாணியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெலிகம ஹேன்வல எனும் இடத்தைச் சேர்ந்த என்.எச்.இந்திக்க என்பவரே (வயது44) தன் பிள்ளைகள் இருவரையும்  கொலை செய்து...

புலிகள்12வயது சிறுவர்களை படையில் இணைத்து வருகின்றனர் -கார்டியன் பத்திரிகை

புலிகள் 12வயது சிறுவர்களை படையில் இணைத்திருப்பதாக லண்டன் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. புலிகள் சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்கின்றனர். பாரிய யுத்த உபகரணங்களை சிறுவர்களிடம் வழங்கும் புலிகள் அவர்களை பாதுகாப்பு முன்னரங்குகளுக்கு அனுப்புகின்றனர்...

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 85ஆயிரத்து 842பேர் வருகை

விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இதுவரையில் 1லட்சத்து 23ஆயிரத்து 685பேர் வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் இந்த மாதத்திற்குள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு...

13வயது சிறுமிக்கு அசிட்டை குடிக்க கொடுத்தவர் கைது

கசிப்பு விற்பவர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய  நபரொருவரின் மகளை கடத்திச்சென்ற கசிப்பு விற்பனை கும்பல் அச்சிறுமிக்கு  அசிட்டை குடிக்ககொடுத்த சம்பவம் கலாவனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அசிட் குடித்தமையினால் பாதிக்கப்பட்ட 13வயது ஆபத்தான நிலையில்...

புலிகள் தற்போது ஐந்து சதுர கிலோமீற்றருக்குள் முடக்கம் -பாதுகாப்புப் பேச்சாளர்

புலிகள் தற்போது ஐந்து சதுர கிலோமீற்றருக்குள் முடக்கப் பட்டுள்ளதாக பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது...

தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம் மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை

யாழ்பாணம் நெல்லியடி மத்திய மஹாவித்தியாலய தடுப்பு முகாமில் இருந்து பல இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களில் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்...

டெங்குநோய் பரவியதால் தங்காலை பாடசாலைகள் மூடப்பட்டன..

தங்காலையில் டெங்குநோய் பரவிவருவதன் காரணமாக  அப்பகுதியிலுள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது தங்காலை கல்விவலயத்திற்கு உட்பட்ட எட்டுப் பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதோடு அப்பாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என...

பெண்களை ஏமாற்றிய போலிக்காதலன் கைது

வர்த்தகரென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு பெண்களை ஏமாற்றி நகை, பணம் போன்றவற்றை சூறையாடி வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தைச் சேர்ந்த இவர் காரில் திரிந்து பல பெண்களை காதல்வலையில் சிக்க...

இடம்பெயர்ந்து வந்த பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுகின்றனர்- செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு

அரச கட்டுப்பாட்டுப் பிரதேச நலன்புரி நிலையங்களுக்கு வருகை தந்துள்ள பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு கவலை வெளியிட்டிருக்கிறது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்ளை வழங்கும் நோக்கில்...

புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது – மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகிறார்

இராணுவ பலத்தால் இலங்கை இனப்பிரச்சனையில்  வெற்றி காணலாம் ஆனால் தீர்வு காண முடியாது தற்போதைய சு10ழ்நிலையில் விடுதலைப் புலிகளின் விளையாட்;டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து...

நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து மேலும் இரு மாகாணசபைகளைக் கலைக்க அரசாங்கம் திட்டம்

மேல்மாகாண சபைக்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் ஆளும் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதையடுத்து ஊவா மற்றும் தென்மாகாணசபைகளையும் கலைத்துவிட்டு அவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன ஊவா...