புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? – திடுக்கிடும் தகவல் அம்பலம்

புலிகளின் தலைமை செயலகம் எனவும் புலிகளின் தளபதி எனவும் பல முன்னைநாள் கிழக்கு தளபதிகள் பரபரப்பாக சர்வதேசத்தில் நிலை கொண்டுள்ள புலிகளின் தளபதிகள் போராளிகளுடன் உரையாடி வருகின்றனர். இவர்கள் தாம் காடுகளில் இருப்பதாகவும் போராடி...

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாகப் பேசுவோர் கைது செய்யப்படுவார்கள்?

இன்று காலை தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் இன்று ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும்...

கே.பி.யை கைது செய்ய மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை…

சர்வதேசப் பிரசித்தி பெற்ற புலனாய்வு அமைப்புகளான ஐக்கிய அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பிரிட்டனின் எம்.ஐ.6, இந்தியாவின் றோ போன்ற பிரபல உளவு அமைப்புகள் உட்பட நோர்வே, கனடா போன்ற நாடுகளில் செயற்படும் புலனாய்வு சேவை அமைப்புகள்...

சுற்றுலாப் பயணிகள் விசாவுடன், புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் கைது

சுற்றுலாப் பயணிகள் விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கான விசா விதிமுறைகளை மீறியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் ஏழுபேரும் கைது...

மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு…

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் சபைக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் இருந்த புதைகுழி ஒன்றிலிருந்து பழைய எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் நேற்று முந்தினம் மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லடி காளி கோயில் வீதியிலுள்ள...

குழந்தையை திருடிய இருவர் கைது பெற்றோரைத் தேடும் பணியில் பொலிஸார்

18மாதக் குழந்தையொன்றை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்க முயன்ற இரு நபர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிலாபம் பொலிஸாரே இவ்வாறு குழந்தையின் பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் குருணாகல் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...

சிகிரியா குளவித் தாக்குதல்..

சிகிரியா கற்கோட்டைக்கு சென்று பார்வையாளர்கள் மேலும் ஒரு குளவித் தாக்கதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகப் புகழ்பெற்ற சிகிரியா கற்கோட்டையில் உச்சியில் குளவித் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற சிகிரியா கற்கோட்டையின் உச்சியில் குளவித்...

வவுனியாவில் நான்கு கிளைமோர்கள் மீட்பு

வவுனியா செட்டிக்குளம் இரண்டாம் வலயத்தில் வைத்து நான்கு கிளைமோர் குண்டுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த குண்டுகள் 36 கிலோ கிராம் எடையுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...

ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல்

எதிhவரும் எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் அநேகமாக ஜனாதிபதித் தேர்தலை நடாத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தற்போதுள்ள மக்கள் செல்வாக்கை உச்ச அளவில் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தேர்தல்களை...