அங்குலான, நிப்புன மீதான தாக்குதல் சம்பவங்கள். விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க பொலிஸ் அதிபருக்கு ஜனாதிபதி பணிப்பு

மாணவன் நிப்புன ராமநாயக்க மீதான தாக்குதல் மற்றும் அங்குலானவில் இரு இளைஞர்களின் படுகொலை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மாஅதிபர் ஜயந்த...

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து மஸ்கெலியா நகரில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு மலையக யுவதிகளின் உயிரிழப்பைக் கண்டித்து நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா நகரில் இன்றுபிற்பகல் 3மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்...

உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறும் -பழ.நெடுமாறன்

சென்னையில் இன்று உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறுமென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத் தமிழர் வாழ்வுரிமைக்கான பிரகடனம்...

விடுதலைப் புலிகளை வழிநடத்தக் கூடிய ஆளுமை மிக்க எவரும் தற்போதில்லை – கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்தக் கூடிய ஆளுமை கொண்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் எவரும் தற்போது மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்...

கருவில் 12 குழந்தைகளை சுமக்கும் துனீஸிய பெண்!

துனீஸியாவை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அதில் விசேஷம் இல்லை. ஆனால் அவரது வயிற்றில் 12 குழந்தைகள் வளருகின்றன என்பதால் பெரும் அதிசயமாகியுள்ளார். 12 குழந்தைகளையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரசவிக்க டாக்டர்கள் கடுமையாக...

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய 9 வயது சிறுவன்..

இந்திய இமாச்சல் பிரதேச மாநிலம் இந்தோரா போலீஸார், 9 வயது சிறுவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள முதல்...

சசீந்திர ராஜபக்ஷ ஊவா முதல்வராக இன்று சத்தியப் பிரமாணம்

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சசீந்திர ராஜபக்ஷ இன்று பதவியேற்றுள்ளார். இது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த ஊவா மாகாண...

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா மேலும் நிதியுதவி

வடமாகாணத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்க ராஜாகங்க திணைக்களத்தின் ஆயுத அகற்றலும் தணித்தலும் பற்றிய அரசியல், இராணுவ...

இடம்பெயர்ந்தோரை அடைமழைக்கு முன்னர் மீள் குடியேற்ற துரித நடவடிக்கை

அடைமழைக்கு முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (19.08.2009) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக துரிதமாக மீள்குடியேற்ற...

யுவதியிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரி கைது

பொலீஸ் நிலையத்தில் வைத்து யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த பொலீஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அவிசாவளைப் பொலீஸ் நிலையத்தில் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் பிரிவில் கடமையாற்றும் பொலீஸ் அதிகாரியே இவ்வாறு கைதாகிப்...

கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்..

கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின் பல புகைப்படங்களை எவ்.பி.ஐ.புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட படத்தையும்,...

வாஸ்குணவர்தனவின் மகனை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவு

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தனவை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மாலம்பே தகவல் தொழில்நுட்பக்கல்லூரியை சேர்ந்த சக மாணவர் ஒருவரை...

5வருடங்களுக்கு முன் காணாமற்போன தாண்டவன்வெளி வர்த்தகரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு தாண்டவன் வெளியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. 5வருடங்களுக்கு முன் காணாமற்போன ஒருவரின் சடலமே புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்களாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இம்மனித எச்சங்கள் மட்டக்களப்பு கல்லடி காளிகோவில்வீதியில் அமைந்துள்ள...