அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்பு..

இராணுவ வீரர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ கப்டன்   மற்றும் சிப்பாயை சிறைச்சாலையில் பிரத்தியேகமான சிறையொன்றில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளபோதும்...

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் நெஞ்சுவலியால் மரணம்..

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முந்தினம் சனிக்கிழமை பலாங்கொடையில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரத்மலவின்ன மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்...

பால் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யவே புதிய சட்டங்கள்..

பால் தரும் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதன் மூலம் நாட்டின் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகின்றது இதனைத் தடுப்பதற்காகவே புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அச்சட்டங்கள் பால்மாடுகளை அறுப்பது மற்றும் அதற்குரிய தண்டனைகள் பற்றியே...

கத்திக் குத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் மீட்பு

கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மத்துகம மனிக்கொட ரப்பர் தோட்ட பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. நவுத்துடுவை மாணிக்கொடையைச் சேர்ந்த ஆர். சாந்தினி நயனா (வயது-21) என்னும் அழகிய இளம்...

கல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி முற்றுகை இரு நடிகைகள் உட்பட 7பெண்கள் கைது!

கல்கிஸ்ஸையிலுள்ள விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருநடிகைகள் உட்பட 7பெண்களை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுகேகொடை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் ஹோட்டலொன்றில் முன்னெடுக்கப்பட்ட...

போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்தது

சனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்ற நோர்வேயின்...

பௌத்தலோகா மாவத்தையில் மரணமான மலையக யுவதிகளின் வழக்கில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து சடலமாக கைப்பற்றப்பட்ட நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய முள்ளுக்காமம் கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது....

தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரிட்டிஷ் தூதரகம் உதவி

இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்டனுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவிசெய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கின்றது. குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு...