பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவன் நேற்றிரவு பொலிஸாரால் மீட்பு

பிலியந்தலையில் கடத்தப்பட்ட சிறுவனைப் பொலிஸார் மீட்டுள்ளனர் ஆட்டோ சாரதி ஒருவர் கொடுத்த தகவலையடுத்து சிறுவனை மீட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். விளையாடுவற்கு பட்டம் ஒன்றை வாங்கித்தருவதாக கூறி ஆசைக்காட்டி மேற்படி சிறுவனை...

மரணமான மஸ்கெலியா சிறுமிகள் இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் கைது.. வீட்டு உரிமையாளரின் விளக்கமறியல் காலமும் நீடிப்பு

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை மீண்டும் இம்மாதம் 7...

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 18 பேர் காயம்

கண்டி பேராதனை வீதியில் இரண்டு பஸ் வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமால்...

புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய!

இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் த வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைத்து உரையாற்றிய அவர்,...

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து சுமார் 10ஆயிரம்பேர் தப்பிச்சென்றுள்ளனர் -வவுனியா அரசாங்க அதிபர்!

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து சுமார் 10ஆயிரம் பேர்வரை தப்பிச்சென்றுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த தகவலை வெளியிட்ள்ளார் தம்மால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போதே இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த...

ஜப்பான் அமெரிக்கா உள்ளிட்ட இராணுவத்தளபதிகள் இலங்கையிடம் பயிற்சிகளை கோரியுள்ளனர் -இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய

அமெரிக்கா ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திடம் பயிற்சிகளை கோரியுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை இராணுவம் எவ்வாறு பயங்கரவாதிகளை இல்லாதொழித்தது என்பது குறித்து ஆராயும்...

புலி உறுப்பினர்களில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் -குற்றப்பிரிவு திணைக்களம்

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக குற்றத்தடுப்பு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....