பலவந்தமாக அவுஸ்திரேலியாவிலிருந்து நான்காவது இலங்கையர் நாடுகடத்தல்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:.. (நேர்காணல் ஏ.எச்.சித்தீக்...

கெப் கொலரடோவின் (வணங்காமண்) 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல்..!

வன்னி மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களினால் அனுப்பப்பட்ட கெப் கொலரடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் -ஜாதிக ஹெல உறுமய

வெளிநாடுகளில் தலைதூக்கியிருக்கும் விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக் காட்டியுள்ளது சில மேற்குலக நாடுகளுடன் இணைந்த புலி செயற்பாட்டாளர்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

500தமிழ் யாழ். இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைக்க தீர்மானம்..!

யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்ளில் கடமையாற்றுவதற்காக 500தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் யாழ்மாவட்டத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை...

வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

புலிகளுடனான யுத்தத்தின் போது வடமாகாணத்தில் உயிரிழந்த படையினரின் நினைவாக அங்கு கட்டப்பட்டிருக்கும் நினைவுத் தூபிகளின் திறப்பு விழாக்கள் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளன. கிளிநொச்சி, ஆனையிறவு, முல்லைத்தீவு மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது...

சனல்4 வீடியோ திட்டமிட்ட வகையில் புனையப்பட்டதாகும் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய!

இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சனல்4 தொலைக்காட்சி குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சனல்4 தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் போலியானவை என ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும்...

மட்டக்களப்பில் சிங்கள மருத்துவர் கொலை தொடர்பில் புலிச் சந்தேகநபர் கைது!

மட்டக்களப்பு நாவற்காடு அரசினர் வைத்தியசாலையில் சேவையாற்றிய சிங்கள மருத்துவரான சமரதிவாகர விக்கிரமசங்களாகே பாலித பத்மகுமார (வயது 28) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய புலி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்தவருடம் நவம்பர்மாதம் 16ம்...

மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை இலங்கை அரசு கொள்வனவு!

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும் வகையில் செலோவாக்கிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசு 250 மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் இயந்திரங்கனை கொள்வனவு செய்துள்ளது இவ் இயந்திரங்களை...

இராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்பு!!

இராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்டுள்ளனர். இவர் யாழிலிருந்து படகுமூலம் தமிழகம் சென்றவரென்பது தெரிய வருகின்றது. இந்தியாவுக்கு செல்லவென படகோட்டியிடம் 40ஆயிரம் ரூபா வழங்கியதாக அவர் விசாரணைகளின் போது கூறியுள்ளார்....

திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு!

திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது அக்கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் 7பேர் கலந்து கொள்ளவுள்ளனர் நேற்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுகூடி இது தொடர்பில் தீர்மானத்தை...

சுவிஸில் பூணூல் போடாத பூசாரிகள் முள்ளி என்றும், வன்னி என்றும் மீண்டும் ஆடும் கூத்தாட்டம்! (கட்டுரை)

சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுப்பி வரும் கேள்விகள் பல விபரீதமான சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பர்க்கப்படுகின்றது. “ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் உள்ள புலிகளின் காரியாலயங்கள் நடாத்தும் நிர்வாகத்திற்கும் வன்னியில் இயங்கிய நிர்வாகத்திற்கும் அதிக...

மலையக பிரதேசத்தில் இரண்டு தமிழர்கள் சடலங்கலாக மீட்பு!!

மலையகத்தின் மஸ்கெலியா பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அவர் விறகு சேகரிப்பதற்கு சென்றதன் பின்னர் வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்கம்பியில் சிக்கியே அவர்...

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது!!

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்த தமிழர் ஒருவரை இலங்கை பயங்கவாத புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவர் சுந்தரலிங்கள் ஜேசுதாசன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன போலியான...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...