7200பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்..!

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் கௌரவமான முறையில் பதவி விலகுவதற்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவ சேவையிலிருந்து விலகிக் கொள்ளும் நோக்கில் சுமார் 7200பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டரீதியான முறையில் பதவி விலகுவதற்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம்...

பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 25பேர் புலிகளிடம் சம்பளம் பெற்றுள்ளனர்

பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த 25பேர் விடுதலைப்புலிகளிடம் சம்பளம் பெற்றுள்ளனர் என தெரிய வருகிறது புலிகளின் டோசி புலனாய்வுபிரிவுடன் இணைந்து இவர்கள் செயற்பட்டதாகவும் சம்பளத்திற்கு மேலதிகமான வரப்பிரசாதங்களை இவர்கள் புலிகளிடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....

தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சுயகௌரவத்துடன் வாழ வேண்டுமென்ற எமது இலக்கை அடைய எம்மால் மட்டும் தனித்து நின்று செயற்பட முடியாது.. -புளொட் தலைவர் சித்தார்த்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வி விவரம் பின்வருமாறு:.. (நேர்காணல் ஏ.எச்.சித்தீக்...