பௌத்தலோகா மாவத்தையில் மரணமான மலையக யுவதிகளின் வழக்கில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து சடலமாக கைப்பற்றப்பட்ட நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய முள்ளுக்காமம் கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது....

தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரிட்டிஷ் தூதரகம் உதவி

இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்டனுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவிசெய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கின்றது. குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு...