விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகள் பெற்றோருடன் சந்திப்பு

விடுதலைப்புலிகளின் முன்னாள் சிறுவர்போராளிகள் தமது பெற்றோர்களை சந்தித்துள்ளனர் வவுனியாவில் புனர்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் 606 சிறுவர் போராளிகள் முதல்முறையாக தமது பெற்றோர்களை சந்தித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா...

ஸ்ரேயா, ரகசியா, நயன், நமீதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திரைப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதையும், ஆபாச உடைகளை அணிந்து நடிப்பதையும் கண்டித்து சென்னையில் மனித உரிமைகள் கழகத்தின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது....

இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் -இராணுவப் பேச்சாளர்

அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கும்  உலக கோடீஸ்வர வர்த்தகர்களின் ஒருவரான இராஜ் இராஜரட்ணம் புலிகளுக்கு பெருந்தொகை மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார கோடீஸ்வர வர்த்தகரான...

நயனுடன் பிணக்கு: பிரபுதேவாவின் புதுக்காதலி ஆயிஷா?

இந்தி நடிகை ஆயிஷா தாகியாவுடன் பிரபுதேவா நெருக்கமாகி விட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட நயன்தாரா பிரபுதேவாவை விட்டு விலகத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன. வில்லு படத்தில் நடித்ததிலிருந்து பிரபு தேவா - நயன்தாராவுக்கிடையே...

கனடாவில் கைதானவர்கள் விசாணைக்காக வன்கூவர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்..

கனடாவின் மேற்கு கரையோரப்பகுதியில் கப்பல் ஒன்றுடன் கடந்தவார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளென சந்தேகிக்கப்படும் குழுவினர் கப்பலுடன் விக்டோரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து பஸ்களில் மேல்விசாரணைக்காக வன்கூவர் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை போட்றென்ஃபுஸ்...

கிழக்கின் முதலமைச்சராக கற்றறிந்த ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்- முரளிதரன்

கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் சாதி வேறுபாட்டை பரப்பி வருவதாக முன்னர் எல்ரிரிஈ இயக்கத்திலும், பின்னர் ரிஎம்விபி யிலும் தனது கூட்டாளியாக இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றம் சாட்டியுள்ள...

முக்காடு போட்டபடி காவல் நிலையத்தில் கையெழுத்திட புவனேஸ்வரி

விபச்சாரம் செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி, கோர்ட் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். துப்பட்டாவால் முக்காடு போட்டபடி அவர் காவல் நிலையத்திற்கு வந்தார். வீட்டில் பெண்களை வைத்து...

தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது! பிரபா என்னும் புலிப் பிரமுகர் தப்பியோட்டம்!!

புலிப் பிரமுகர்களினால் இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்களை ஏற்றியனுப்பிய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தாய்லாந்து...

போக்குவரத்து அமைச்சரால் அரசாங்கத்திற்கு 17கோடிரூபா நட்டம் -சிங்கள ஊடகம் தெரிவிப்பு

போக்குவரத்து அமைச்சரின் ஊழல் மோசடிகள் காரணமாக அரசாங்கத்திற்கு 17கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் புதிய எஞ்சின்களுக்கு செலுத்த வேண்டிய அதேகட்டணத்தை செலுத்தி போக்குவரத்து அமைச்சர் பழையரயில் என்ஜின்களை...

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணம்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், 10மீட்டர் நீளம்கொண்ட பிங்க் லேடி என்ற பாய்மரப் படகில் உலகை வலம்வரும் சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜெஸிகா சிட்னியிலிருந்து இப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளார். கடலில் கடும்காற்று...

வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரவுள்ளதாக முத்துஹெட்டிகம தெரிவிப்பு

வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தென்மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம அறிவித்துள்ளார் அண்மைக்காலமாக தமக்கு கொலைமிரட்டல் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தாம் வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம்கோர உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் அனுமதி?

விடுதலைப் புலிகள் ஜெனீவா நகரில் அமைக்கவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா...

திருமதி சென்னை போட்டி- விண்ணப்பிக்கலாம்..

சென்னையில் திருமணமான பெண்களுக்கான அழகுப் போட்டியாக, திருமதி சென்னை போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வோர் விண்ணப்பிக்கலாம் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போட்டியை நடத்தவுள்ள வெர்கோ ஈவெண்ட் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம்...

திருமா “இதை” அங்க சொல்லியிருக்கனும்.. சாமி

இலங்கைக்கு எம்பிக்கள் குழுவோடு சென்றபோது அங்கு பேசியிருக்க வேண்டிய கருத்துக்களை இங்கே வந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார் திருமாவளவன் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்...