பா.நடேசன், புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்தவேளை கொலை செய்யப்பட்டது உண்மையே -பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி

சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கைமீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு...

இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு

இரணைப்பாலையில் விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் 2மீட்பு புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான 2சேம்மிசைல்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு...

மலேசியாவின் தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் உண்ணாவிரதம்

மலேசியாவின் பிரீக்கன் நனா தடுப்புமுகாமிலுள்ள ஆறு இலங்கையர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார். கடந்த மாதம் முறையான ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள...

முல்லைத்தீவில் முதன்முறையாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகிறது -அரசஅதிபர் எமில்டா சுகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரசஅதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். சுமார் 300குடும்பங்களைச் சேர்ந்த 1000பேர் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அனிஞ்சியன்குளம்...

வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொழும்பு, வெள்ளவத்தையில் பெண்ணொருவரின் கைப்பையைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் நவம்பர்மாதம் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .இவர் கல்கிசை நீதிமன்ற மேலதிக நீதவான் ரிஷ்டன் டெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே...

புலிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேர் ராஜ் ரத்னம் மீது வழக்கு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சிலர் தொழிலதிபர் ராஜ் ராஜரத்னம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவில் செட்டிலான இலங்கைவாசி, உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவர் ராஜ் ராஜரத்னம் சமீபத்தில்...

கனேடிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு உத்தரவு

கனேடிய  கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைக்குமாறு அந்நாட்டு குடிவரவு ஆராய்வுசபை உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த அகதிகளிடம் கனேடியப் பிரதிநிதிகள் விசாரணைசெய்து வருகின்றனர். இந்நிலையில் 76பேரையும் விசாரிப்பதற்கு...

மாத்தறை வைத்தியசாலையிலிருந்து குதித்து பெண் தற்கொலை

மாத்தறைப் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் வைத்து இன்று அதிகாலை பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்....

வாகரைப் பொலீசாரினால் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் ஐவர் விடுதலை

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமான முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதான ஐந்து இந்திய பிரஜைகளையும் நேற்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டுக்குள்...

மன்னார் மாந்தையில் மீள்குடியேற்ற நிகழ்வு, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு

மன்னார் மாவட்டம் மாந்தைப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. முதற்கட்டமாக அங்கு 1300பேர் இன்றையதினம் குடியேற்றப்பட்டனர். ஓரிரு தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும்...

அராலி வடக்கு சுரேஸ்குமார் மற்றும் கரவேப்பங்குளம் நிசாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மயிலம்புலம் அராலி வடக்கை சேர்ந்த 32வயதான துரைசாமி சுரேஸ்குமார் என்பவர் கடந்த 10ம் திகதி, கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார்  இதனை தவிர, வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் கரவேப்பங்குளத்தை சேர்ந்த...

புலிகளின் 144 சிறார் போராளிகள் பள்ளியில் அனுமதி

புலிகள் அமைப்பில் இருந்த 144 முன்னாள் சிறார் போராளிகளை படிப்புக்காக பள்ளியில் சேர்த்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வந்த உள்நாட்டுப் போரின் போது புலிகள் அமைப்பில் இவர்கள் சேர்க்கப்பட்டு போர் முனையில்...

ரிஹர்சல் சத்தத்தால் எரிச்சல் – மடோனா மீது பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு

பாப் பாடகி மடோனா தனது வீட்டில், ரிஹர்சல் செய்யும்போது பெரும் சத்தம் எழுவதாகவும், இது தனக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கூறி அவர் மீது அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நியூயார்க்கின்...