இந்தோனேசியா கடற்பரப்பில் தடுக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் பேசவென ஆஸி பிரதமர் இந்தோனேசியா விஜயம்

படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுவோர் குறித்து, குறிப்பாக சமீபத்தில் இந்தோனேஷியாவில் வழிமறிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 260அகதிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுநடத்த ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் இன்று இந்தோனேஷியாவுக்கு அவசர அவசரமாக ...

சட்டவிரோதமாக படகில் சென்ற அகதிகளுடன் பிரபல ஆட்கடத்தல்காரரும் உள்ளார் -இந்தோனேசிய அதிகாரிகள் தகவல்

இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 260 இலங்கை அகதிகளுக்கிடையில் நன்கு பரீட்சயமான ஆட்கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்ரஹாம் லோஹெனாசிபெசி அல்லது கெப்டன் பிரேம் என அழைக்கப்படுகின்ற அவர் கடந்த 1999ம் ஆண்டு...

கனடாவில் தவிக்கும்; படகு மூலம் கனடாவுக்குத் தப்பிவந்த 76 தமிழ்அகதிகள்…

படகு மூலம் கனடாவுக்குத் தப்பி வந்த 76 தமிழ் அகதிகளின் அடையாளங்களை கனடா அதிகாரிகள் வெளியிடாமல் வைத்துள்ளனர். ஓசன் லேடி என்று பெயரிடப்பட்ட சிறிய கப்பலில் இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தப்பி...

14வயதில் கைதான சிறுவன் 29வயது இளைஞராகியும் விசாரணைகள் எதுவுமற்ற நிலையில் சிறையில்

14 வயதில் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் எவ்வித விசாரணைகளுமின்றி கடந்த 14 வருடங்களாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு...

இலங்கை (ஜீ.எஸ்.பி பிளஸ்) தொடர்பான விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றயிம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளமையை தமது புலன்விசாரணைகளில் கண்டடைந்துள்ளதாகவும், இதன்காரணமாக ஐரோப்பாவிற்கான 100 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக தனது முக்கியமான...

பிள்ளையானை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் -கருணா

அமைச்சராக உள்ள கருணாவுக்கும் முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாடுகளின் தொடர்ச்சியாக பிள்ளையானை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருபொருத்தமான நபரை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன....

ராஜபக்சே, கோத்தபயா போர்க் குற்றவாளிகள் -மீண்டும் முருங்கை மரமேறும்.. “திருமா” ஆவேசம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சேவும் போர்க் குற்றவாளிகள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உலக சமுதாயம் மெளனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை...