பிரபாகரனின் தாயார் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் எதுவும் தெரியாதென இந்தியத் தூதரகம் தெரிவிப்பு

பிரபாகரனின் தாயார் பார்வதி இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் தமக்கு எந்தவித தகவலும் தெரியாதென இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. பார்வதியின் மருத்துவ சிகிச்சைக்காக இந்திய அரசு 6மாதகால விசா வழங்கியிருந்த நிலையில் அவர் நேற்று...