பிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார் ?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவும் ,கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார். இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது மலேஷியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி...

வவுனியாவில் EPDPயால் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ...

கருணா அம்மான் நாளை காலை அமைச்சுக்கடமைகளை பொறுப்பேற்பார்

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தன்னுடைய அமைச்சுப்பொறுப்புக்களை நாளை காலை பத்துமணியளவில் பொறுப்பேற்கவுள்ளார். சுப நேரத்தில் இந்நிகழ்வு கொழும்பு,காலிவீதியில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சில் இடம்பெறும் என பிரதி அமைச்சரின் ஊடகச்செயலாளர் இன்று...

பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா!

தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். லண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில்...

பொய் செய்திகள் ஊடாக குளிர்காய முனையும் தமிழ்வின் போன்ற விசம இணையத்தளங்கள்.. திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இணையத்தளமொன்றில் வந்த செய்திக்கு புளொட் மறுப்பு!

கடந்த 20ம் திகதி வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம்இ நகைகளை கொள்ளையிட்டபோது கொள்ளையர்களின் கத்திக்குத்தில் 09வயது சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்டதுடன் சிறுமியின் தாயாரும், சகோதரனும் காயமடைந்ததும் தெரிந்ததே. இது...

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்பட வாய்ப்பு

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆளும் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 100,000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும்...

குடாநாட்டில் கடத்தல் கொலை, கொள்ளை அதிகரிப்பையிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்தசில நாட்களாக அதிகரித்துள்ள ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணாகம், மூளாய், இணுவில் போன்ற பகுதிகளில் இன்று திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக...

ஐ.தே.கட்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு நாளையும் தொடருமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில்...

ஐக்கிய தேசிய கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம்..

ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் கட்சியை மறுசீரமைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது ரவி கருணாநாயக்க...

200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிமீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்

அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன் சிவப்பிந்தியர்கள் இருந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட மொழிகள் அக்கண்டத்தில்...

தவறு செய்து விட்டீர்களா? மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!

'சாரி... நான் உங்களை, 'டீஸ்' செய்திருக்கக் கூடாது...' என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; 'பரவாயில்லை... ஐ டோன்ட் மைண்ட்' என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல்...