120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்

கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி...

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிவரும் 5ம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது..!

கடந்த ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஐவர் அடங்கிய நீதவான் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து ஜெனரல்...

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கு சொந்தமான கட்டமொன்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி வருவதாக இரண்டு புலம்பெயர் இலங்கையர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தில் தமக்கு சொந்தமான கட்டமொன்றை இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப்...

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சட்டவிரோதமான முறையில் கட்டடத்தை பயன்படுத்தவதாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தமக்கு சொந்தமான கட்டமொன்றை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி வருவதாக இரண்டு புலம்பெயர் இலங்கையர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தில் தமக்கு சொந்தமான கட்டமொன்றை இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப்...

பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின்...

அமெரிக்காவில் விபரீதம்- 7வது மாடியை உடைத்து வெளியே வந்து தொங்கிய கார்

அமெரிக்காவின் ஓக்லஹாமா நகரில் 7வது மாடியில் காரை நிறுத்தப் போன ஒருவர், வேகமாக காரை ஓட்டிச் சென்று சுவரில் இடித்ததால், கார் 7வது மாடியிலிருந்து வெளியே நீட்டியடி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது....

வடக்கின் மீள்க்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் -இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா..!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்சேன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவாக அபிவிருத்தி செய்யும் பணிகளுக்கு உதவி வழங்க இந்திய இணங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே காந்தா மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன...

புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அடைக்கலம் மறுக்கப்பட்டதனால்...

பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள்..!

சகலவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை என தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனம் ஒன்றை...

கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்தமாதம் இந்தியா விஜயம்

இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமாராவின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்தறை சந்திரகாந்தன் அடுத்தமாதம் இந்திய செல்லவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார் இந்த விஜயத்தின் போது...

புலிகளுக்கும் நித்யானந்தாவிற்கும் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணை?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சுவாமி நித்யானந்தாவிற்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆசியன் ட்ரிபியூன் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் நித்யானந்தாவிற்கும் இடையில்...