தமன்னா பற்றி குஷ்பு

நீயும் நானும்’ ஆடியோ விழாவில் பேசிய குஷ்பு, 'இன்றைய இளம் நடிகைகள் பலர், வேறு மாநிலங்களில் இருந்து நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். நான் மும்பையில் இருந்து...

பிரான்ஸ் செல்கிறார் ஜீவா

பிரான்சில் நடைபெறும் திரைப்பட விழா ஒன்றில் அமீர் இயக்கிய Ôராம்Õ அடுத்த மாதம் திரையிடப்படுகிறது. இதற்காக ஜூன் 3ம் தேதி பிரான்ஸ் செல்கிறார் ஜீவா. Ôஏற்கெனவே சில பட விழாக்களுக்கு படம் சென்றது. இப்போது...

திமுகவில் சேருவேனா? வடிவேலு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள்...

வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு கவுரவம்

செப்டம்பரில் நடைபெறும் வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு சிறந்த பட இயக்குனருக்கான விருது வழங்கப்படுகிறது. கேன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இத்தகவலை வெனிஸ் பட விழா இயக்குனர் மார்கோ முல்லர்...

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை..!

மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை பார்வையிட பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் மாதங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் இந்த விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கமரா மூலம்...

வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்..!

வன்னியில் இறுதிக் கட்டப்போரின் பொழுது இடம்பெயர்ந்துவந்து தற்போது வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களை அடையாளம்காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற யுத்தத்தின் பொழுது மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தவறவிடப்பட்ட அல்லது...

புலிகள் தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை காலம் தாழ்த்தியதே-அரசு..!

புலிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு காலம் தாழ்த்தியே அறிக்கை வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின்போது புலிகள் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தற்போது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை உரியநேரத்தில்...

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதில்லையென கமல்ஹாசன் அறிவிப்பு..!

இலங்கையில் அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவரான கமலஹாசன் கலந்துகொள்ளப் போவதில்லையென்று தெரிவித்துள்ளார். பிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தான்...

வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை..!

வவுனியா நகரசபைத் தலைவருக்கும் சபை உறுப்பினர்களுக்குமிடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது சபையின் மாதாந்த கூட்டம் புதன்கிழமை தலைவரின் முன்னிலையில் நடைபெற்றபோது ஆளும்கட்சி, மற்றும் எதிரணி சபை உறுப்பினர்கள் தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிகளை தோல்வியடைய செய்துள்ளனர். இந்நிலையில்...

போர்குற்றம் பற்றிய விசாரணைகளை நடத்துமாறு அமெரிக்க எம்.பி வலியுறுத்தல்..!

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் ஓராண்டுப் பூர்த்தியை இலங்கை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் நிலையில், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க எம்.பி. ஒருவர் நேற்று...

இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்..!

இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்- முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு...

பாதாள உலகினர் வெளிநாடுகளில் புகலிடம் கோரல்..!

கொலை மற்றும் கப்பம்கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின்பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய குடுலால்,...

வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயமும், பேச்சுவார்த்தையும்..!

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்தவாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இருநாட்டு அரசுகளுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனையும் அமைச்சர் சந்தித்து உரையாற்ற எதிர்ப்பார்த்திருப்பதாக வெளிவிவகார...

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு விடுதலை..!

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் யாழ். மாவட்ட நீதிமன்றில் இன்று கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட கபில்நாத் என்ற மாணவரின் கொலை தொடர்பாக கடந்த மூன்று...

விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை..!

கொழும்பு நகரில் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் வெடி பொருட்களைக் கொண்டுவந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாத...

வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு ‘பந்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வட இந்து சமுத்திரத்தில் அடுத்து ஏற்படும் புயலுக்கு 'பந்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக காலநிலை மையம் இதனைத் தீர்மானித்திருக்கின்றது. அடுத்தடுத்து வரும் புயலுக்கான பெயர்களை உலக நாடுகள் பரிந்துரைக்க, அதனை மேற்படி மையம் தீர்மானிப்பது...

மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா…?

அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது....

பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபயங்களே புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் ‐ரொஹான் குணரட்ன

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபாயங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழத்தின் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாரன் மிகச் சிறந்த யுத்த...

தாய்லாந்தில் திருப்பம் :போராட்டக்காரர்கள் சரண் * ராணுவ அடக்குமுறை தொடர்கிறது

தாய்லாந்தில் அரசை எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்துள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களின் வன்முறை குறையாததால் பாங்காக்கில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமராக இருந்த ஷினவத்ரே 2006ம்...

மழை காரணமாக இடம்பெயர்ந்தோர்க்கு பத்து முகாம்கள் அமைப்பு..

பல நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கெழும்பு மாவட்டத்தில் நிர்க்கதி நிலைக்கு ஆளானவர்களுக்காக 10முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலைய அதிகாரி எச்.பத்திரன தெரிவித்துள்ளார். தாருஸ்ஸலாம்...

பாகிஸ்தானில் ‘யூ டியூப்’ (Youtube) இணையத்தள சேவைக்கு தடை

பாகிஸ்தானில் 'யூ டியூப்' (Youtube) இணையத்தள சேவையை நிறுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 'யூ டியூப்' இணையத்தளத்தில் மத ரீதியாக, அதற்கு எதிரான தகவல்கள் வெளியிடப்படுவதாகக் காரணம் காட்டியே பாக்.அரசாங்கம் இதற்குத் தடை விதித்திருக்கின்றது....

மே 28ல் சிங்கம் ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் வழங்கும் 'சிங்கம்' படம் மே 28ம் தேதி ரிலீசாகிறது. சூர்யா, அனுஷ்கா, விவேக் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியாகும் 25வது படம் 'சிங்கம்'....

4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க தயார் – கெஹெலிய ரம்புக்வெல்ல..

பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க எண்ணியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செனல் 4 தொலைக்காட்சி கடந்த 18ம் திகதி வெளியிட்ட விசேட செய்தியொன்றில் இலங்கையில் நடைபெற்ற...

கனேடியத் தூதுவரின் மட்டக்களப்பு விஜயமும் சந்திப்புகளும்..

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இன்றுமாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கனேடிய தூதுவர் இறுசிலீவி மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்து மாநகரமேயர் திருமதி சிவகீதா பிரபாகரனை அவரது பணிமனையில் வைத்து...

போர்க்களத்திற்கு காண்டம் எடுத்துச் செல்ல பிரிட்டிஷ் வீரர்களுக்கு அறிவுரை

போர்க் களத்திற்குச் செல்லும் ராணுவ வீரர்களுக்கு போதிய ஆயுதங்களையும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்துவது வழக்கம. ஆனால் பிரிட்டிஷ் வீரர்கள் மறக்காமல் காண்டம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று...

இசை ஆல்பத்தில் எம்.ஜி.ஆர். பாடல் ரீமிக்ஸ்..!

ஐஸ்’, ‘யுகா’ படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் அசோக். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளதுபோல் தமிழ் இசை ஆல்பத்துக்கும் வரவேற்பு உள்ளது. அதன் அடிப்படையில் ‘மியூசிக் மசாலா’, ‘இளமை...

தாய்லாந்தில் போராட்டத்தின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!

தாய்லாந்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மூன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் நெஞ்சில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் மரணமடைந்தார் எனவும்...

கேன்ஸ் திரைப்பட விழாவில் ராவணன்..!

மணிரத்னம் இரு மொழிகளில் இயக்கி முடித்திருக்கும் ‘ராவணன்’ படம் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நாடு முழுக்கவே பற்றிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஹீரோவாக, அதாவது வில்லனைப் போன்ற ஆன்ட்டி ஹீரோவாக விக்ரம் நடிக்க, போலீஸ் அதிகாரியாக...

இங்கிலாந்து நாட்டு ராணி இறந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்!

இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவித்தது. நகைச்சுவைக்காக இந்தச் செயலைச் செய்த 'ரோடியோ ஜாக்கி' டேனி கெல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான...

நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு

நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அறிஞர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூ்லம் கூட்டம் அமெரிக்காவின் பிலடெல்பியா...

கிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா..

இதுவரை கவர்ச்சிக்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம். அசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா....

மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி

எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு...

மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற முதல் இஸ்லாமியப் பெண் ரீமா ஃபாகி!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியில் ரீமா ஃபாகி (வயது 24) வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் ரீமா. இவரது பெற்றோர் லெபனானைச் சேர்ந்தவர்கள் ஆவர்....

இலங்கை மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் -ஐ.நா கவலை தெரிவிப்பு

இலங்கையில் மனிதாபிமான தொண்டுகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. மனிதாபிமான தொண்டுகளை முன்னெடுப்பதற்காக நிதி உதவிகளில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது. குறிப்பாக...

நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா

பெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பில் பிரபலமான அல்டிமோ நிறுவனம், விநாடிகளின் மார்பகங்களைப் பெருக்கிக் காட்டும் நவீன பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிராவுக்கு டே டூ நைட் பிரா என்று வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இந்த பிராவை...

நாட்டில் தொடர்ந்தும் சீரற்றகாலநிலை தொடரும்.. வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

திருகோணமலையிலிருந்து 800கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரண தெரிவித்தார். இந்த தாழமுகத்தினதும் தென்மேல் பருவபெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும்...

மாலைநேர பாராளுமன்ற அமர்வுக்கு ஐ.தே.கட்சி எதிர்ப்பு

மாலைநேர பாராளுமன்ற அமர்வு தொடர்பான யோசனைத் திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது பாராளுமன்ற அமர்வுகள் பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 7.00மணிவரை நடத்தப்பட வேண்டுமென ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. பாராளுமன்றத்தை...

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் செல்லும் பாதைகளில் வெள்ளம்..!!

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல்களுடன் சில பாதைகள் மூடப்பட்டுமுள்ளன. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் 6 பாதைகள் வெள்ளத்தில்...

பிரபுதேவா- நயனதாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் ‘பலே’ ஆதரவு!

கணவர் இன்னொரு பெண்ணுடன் காதல் கொள்வது மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால், பிரிந்து சென்றுவிட வேண்டியதுதானே. என்னைப் பொறுத்தவரை பிரபுதேவா- நயனதாரா காதலில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து...