வடக்கு முஸ்லிம்கள் தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளனர் -றிஷாட் பதியுதீன்

வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதனை அடைந்து கொள்வதற்கான ஆக்கபூர்வமான பணிகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்...

கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் குறைவடைந்துள்ளது

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற 30வருடகாலப்பகுதியில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றன யுத்தம் ஆரம்பிக்கப்படும் முன்னர் 50.1 வீதமாக காணப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை யுத்தம்...

திருப்பதியிலிருந்து திரும்பும் போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்

திருமலையில் வேண்டுதலை முடித்துக் கொண்டு திரும்பிய நடிகை மனோரமாவின் கார் வழியில் கவிழ்ந்தது. இதில் மனோரமா காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்....

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? நீண்ட கால ஆய்வு துவக்கம்

மொபைல் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை உறுதியாக அறிந்து கொள்வதற்காக, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளில், நீண்டகால ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.“தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஒன்று...

சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

சுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈபிஆர்எல்எப் -பத்மநாபா அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நேற்று சனிக்கிழமை காலை மேதின ஊர்வலம் நடைபெற்றது. காலை 10மணிக்கு...

ரஷ்யா, சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 26 பேர் பலி; 21 பேர் காயம்

ரஷ்யாவின் கபார்டினோ - பல்கேரியா குடியரசில் நேற்று மே தினக் கொண்டாட்டத்தின் போது நடந்த குண்டு வெடிப்பில், ஒருவர் பலியானார்; 21 பேர் படுகாயம் அடைந்தனர்; ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் நடந்த இரட்டை குண்டு...

நான் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியின் தீவிர ரசிகை.. – நடிகை குஷ்பு

அரசியலில் ஈடுபட ஆர்வத்துடன் உள்ளேன். எங்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். என் படுக்கை அறையில் ராஜீவ் படங்களைத் தான் வைத்திருப்பேன், என்றார் நடிகை குஷ்பு. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் பற்றி கருத்து வெளியிட்டு பெரும்...

EPDP அமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவரால் விடுக்கப்பட்டு இருக்கும் கொலை அச்சுறுத்தலை அடுத்து சாவகச்சேரி நீதவானின் வாசஸ்தலத்திற்கு கடும் பாதுகாப்பு

ஈ.பீ.டீபி அமைப்பின் முக்கியஸ்தர்கள் இருவரால் விடுக்கப்பட்டு இருக்கும் கொலை அச்சுறுத்தலை அடுத்து சாவகச்சேரி நீதவான் பிரபாகரனின் வாசஸ்தலத்திற்கு பொலிஸ் மற்றும் ராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் யாழ் பொலிஸ்...

அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்?

அரசியல் சாசனத் திருத்தங்களக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப் பகிர்வு குறித்த அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது....

அரசியல் தஞ்சம்கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

அரசியல் தஞ்சம்கோரிய 75 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டு அவர்கள் தடு;த்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அரசியல் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்றுக் கொண்டிருந்த போது மலேசியப்...

யாழ் பொதுசன நூலக சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கைச் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்குமாறு மாநகர முதல்வர் நிர்ப்பந்தம்

யாழ் பொதுசன நூலகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர்கள் நடத்துவற்கு வழங்குமாறு யாழ் மாநகர முதலவர் திருமதி யோகேஸ்வரி பற்குணம் பிரயோகித்து வருகின்ற நிர்ப்பந்தங்கள் பெரும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. யாழ்ப்பாண பொதுசன...

சரத் பொன்சேகாவை தடுத்து வைத்திருத்தல் மற்றும் அவசரகாலசட்டத்தை மேலும் நீடித்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது ஆனாலும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று...

நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?

நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் நித்ய கோபிகா என்ற பெண்ணை சிஐடி போலீசார் தேடி வருகின்றனர். பிடுதி ஆசிரமத்தில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த இவர் தான் நித்யானந்தாவின் பல முக்கிய விவகாரங்களைக் கையாண்டு வந்தார்....

யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் விதவைகள்..!

யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதுடன் இவர்களில் 25 ஆயிரம் பேர் 25 வயதுக்கும் குறைவான பெண்கள் என தெரியவருகிறது. இந்த 25 ஆயிரம் பெண்களில் 12...