ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல்.. சாவகச்சேரி நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது இதற்கு மேலதிகமாக நேற்றுமுதல் படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இன்றுகாலை முதல் பொன்சேகா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்

ஜெனரல் பொன்சேகா இன்றுகாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காமையை ஆட்சேபித்தே ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் டெய்லிமிரர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்

டெய்லிமிரர் ஊடகவியலாளர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் இன்று வைபவமொன்று இடம்பெற்றுள்ளது இதுதொடர்பாக செய்திச்சேகரிக்க சென்ற டெய்லி மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட...

ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போய் இன்று 100நாட்கள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் 100நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அவரை கண்டுபிடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் அமைப்பினால் ஏற்பாடு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்கு திரும்ப வழிசெய்ய வேண்டும் -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைதங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் அவசரகால...

போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த TMVP பிரேசசபை உறுப்பினர் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வழங்கிவந்த மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் வாகரை பால்சேனை பகுதியில் நேற்று முன்தினம் கைது...

நாடு கடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயார்

இலங்கைக்கு வெளியே புலி ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தினை கையாள்வது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களுக்கு...

இன்று மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதியமைச்சர்களும் சத்தியப் பிரமானம்

மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதிஅமைச்சர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த பதவிப்பிரமாணம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட...

ஆறொன்றில் இருந்து கைகுழந்தையொன்றின் சடலம் மீட்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் ஆற்றில் இருந்து கைக் குழந்தையொன்றின் சடலத்தை கிளிநொச்சி காவல்துறை நேற்று முன்தினம் மீட்டுள்ளனர் பிறந்த இரண்டு நாட்களாக இந்த குழந்தையில் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட நீதவான்...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

சுகாதார அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருகையில் மாணவர்கள் தமது பல்கலைக்கழக கற்கை நெறியை 4வருடங்களிலிருந்து 3வருடங்களாக குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும்...

ஈரான் ஜனாதிபதி ஜி15 நாடுகளின் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒப்படைக்கவுள்ளார்

ஜீ15 நாடுகளின் தலைமைப்பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் எதிர்வரும் 17ம் திகதி ஜீ15 நாடுகளின் 14வது மாநாடு இடம்பெறவுள்ளது தற்போது குறித்த அபை;பின் தலைமைப் பொறுப்பை...

தேடுதல் உட்பட அவசரகால சட்டத்தின் 38 விதிகள் முற்றாக நீக்கம்!

அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38 ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்....