2010ம் ஆண்டுக்கான வரவு செலவூத்திட்டம் அடுத்தமாதம் பாராளுன்றத்தில் சமர்ப்பிப்பு

2010ம் ஆண்டுக்கான வரவு செலவூத்திட்டம் அடுத்தமாதம் பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பில் மூன்று திருத்தங்கள் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இது...

அனுஷ பெல்பிட்டவுக்கு பிரியாவிடை

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த 5வருடங்கள் பணியாற்றிய அனுஷ பெல்பிட்டவுக்கு திணைக்கள் உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்றுக்காலை பிரியாவிடை வழங்கியுள்ளனர். இது தொடர்பான வைபவம் அரச தகவல் திணைக்களத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சின்...

20வருடங்களின் பின் யாழ் முல்லைத்தீவு பஸ்சேவை

20வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் முல்லைத்தீவுக்குமான புதிய நேரடி பஸ்சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஈடுபடுத்தப்படவுள்ளது இதனை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் கணபதிபிள்ளை கணேசபிள்ளை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவில்...

ஜீ.எஸ்.பி.சலுகை நீடிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை குழு ஐரோப்பா விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டள்ள ஜீஎஸ்.பி. வரிச்சலுகை திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஐரோப்பாவிற்கு விஜயம் செய்யவுள்ளது எதிர்வரும் 20ம்மற்றும் 21ம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகளை...

நாடுகடந்த தமிழீழத்தை உருவாக்குவதில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் முனைப்பு

விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகள் நாடுகடந்த தமிழீழ இராச்சியமொன்றை அமைப்பதில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த போதிலும் இராஜதந்திர முனைப்புகள் முடிவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்....

மட்டக்களப்பில் ஆட்கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களினால்...

உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட சகல கட்டிடங்களும் அகற்றப்படும்

உரிய அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சகல கட்டிடங்களும் அகற்றப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொழும்பு மற்றும் ஏனைய சகல பிரதேசங்களிலும் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளகட்டடங்களும் அகற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்...

யுத்தகுற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு தயார் -ஜெனரல் பொன்சேகா தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது யுத்தகுற்றம் இடம்பெற்றதா என உலகநாடுகள் விசாரணை செய்யுமானால் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோது தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் தனக்கு தெரிந்த விடயங்களை...