நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கைத் தூதரகங்களின்; புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிராக இலங்கை தூதரகங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசாங்கத்தின்...

ராஜீவ கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும் செம்மொழி மாநாடு போட்டியில்..

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. தமிழ் அறிஞர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு தரப்பினர் தங்கள் தமிழ் படைப்புக்களை மாநாட்டில் சமர்ப்பிக்கின்றனர். இப்போட்டிகளில் சிறைக்கைதிகள்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் தடை?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ள 272 பேரை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளததாக கொழும்பு ஊடகங்கள்...

அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா

அரந்தலாவ பிக்கு படுகொலைச் சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு அரந்தலாவ பிரதேசத்தில் 33 பௌத்த பிக்குகளை தமிழீழ விடுதலைப்...

இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்

இந்தியாவில் வாடகை தாய் தொழிலில் இறங்கும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாகவும், மன நிறைவோடு ஈடுபடுவதால் , புதியதொரு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் இந்த வாடகை தாய்...

பிரான்ஸ், இத்தாலியில்விமான இயக்கம் பாதிப்பு

ஐஸ்லாந்து எரிமலைச் சீற்றத்தால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையில் கடந்த மாதம் 14ம் தேதி சீற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம்,...

பிரிட்டனில் யாருக்கு ஆட்சி: பெரும் இழுபறி நீடிப்பு

பிரிட்டனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.பிரிட்டனில் கடந்த 6ம் தேதி, 649 இடங்களுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, 306 இடங்களில் வெற்றி...

பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை...

ஆஸி அருகே நடுக்கடலில் 5 இலங்கை தமிழர்கள் பலி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக படகு மூலம் பயணம் செய்த 64 இலங்கை தமிழர்களின் படகு பழுதடைந்ததால் அதில் தவித்தவர்களில் 5 பேர் பலியாகிவி்ட்டதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக படகு மூலம் பயணம் செய்த...