பாதாள உலகினர் வெளிநாடுகளில் புகலிடம் கோரல்..!

கொலை மற்றும் கப்பம்கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின்பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய குடுலால்,...

வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயமும், பேச்சுவார்த்தையும்..!

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அடுத்தவாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இருநாட்டு அரசுகளுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனையும் அமைச்சர் சந்தித்து உரையாற்ற எதிர்ப்பார்த்திருப்பதாக வெளிவிவகார...

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு விடுதலை..!

யாழ். மாநகரசபை மேயர், யாழ். மாநகரசபை ஆணையாளர் ஆகியோர் யாழ். மாவட்ட நீதிமன்றில் இன்று கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட கபில்நாத் என்ற மாணவரின் கொலை தொடர்பாக கடந்த மூன்று...