உருத்திரகுமாருக்கு எதிராகச் சதியா? யார் அந்தச் சதிகாரர்கள்?? (Part-1)

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசு தான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம்...

இலங்கை அரசிற்கு சார்பான “ஏசியன் ரிபியூன்’ இணைய ஆசிரியர் குற்றவாளி என சுவீடன் நீதிமன்றம் தீர்ப்பு

ஈழத் தமிழரும் நோர்வே வாசியும் சுயாதீன ஊடகவியலாளருமான நடராஜா சேதுரூபன் என்பவர் மீது தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளை வெளியிட்டு வந்ததாக குற்றஞ்சுமத்தி தொடரப்பட்ட வழக்கில், "ஏசியன் ரிபியூன்' ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கத்தை சுவீடன்...

கிளிநொச்சி உபமின் நிலையத்தின் புனரமைப்புப் பணி

1983 ஆண்டு புலிகளால் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி உப மின் நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை ஜப்பான் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் முற்றாக பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மின்சக்தி...

‘காதலி’ நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

பிரபல மலையாள - தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து 'சிறப்பித்தார்' பிரபு தேவா. சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர்,...

சிறீ ரெலோ உறுப்பினர் எரிகாயங்களுடன் உயிருடன் மீட்பு

சிறீ ரெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பலத்த எரிகாயங்களுடன் மன்னார், தலைமன்னார் வீதியின் 2 ஆம் கட்ட சந்தியில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்படி அமைப்பின் உறுப்பினர் சயந்தன் (வயது 25) என்பவரே இவ்வாறு எரிக்கப்பட்ட...

அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் -அமைச்சர் விமல் வீரவன்ச

அரசியலமைப்பு சீர்திருத்தமானது மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நிர்மாணம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்...

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம்

இலங்கை சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விஷேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய...

நமீதாவை காக்க வைக்காமல் வழி(ந்த)யனுப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் – கொந்தளித்த விமான பயணிகள்

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த நடிகை நமீதாவை, எந்தவித சோதனையும் செய்யாமல் காத்திருந்த பயணிகளைத் தாண்டி அவரை மட்டும் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றதைப் பார்த்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து...

புலிகளுக்கு நிதி.. சிறை தண்டனை பெறும் முதல் கனடிய தமிழர்!

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் தம்பித்துறை பிரபாகரனுக்கு நாளை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர்...

வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மிகவும் மோசமான உடல்நிலையில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுய நினைவை இழந்த நிலையில் இருப்ப்தாக தகவல்கள் கூறுகின்றன. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்...

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தல்..

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வெள்ளை வேனில் வந்தோரால் இளைஞன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று இரவுவேளையில் ஜீவபுரம் சந்தி வெளியைச் சேர்ந்த 24 வயதான யோகராசா ஜெயசீலன் என்ற இளைஞனே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக உறவினர்களால் காவற்துறையில்...

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 2ம் லெப்டினன் தர படை உயரதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான 2ம் லெப்டினனான கப்புது என அடையாளம் காணப்பட்டுள்ளார். தலைப் பகுதியில்...

லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது

லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான். லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா...

நெடியவன் தலைமையில் நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே

நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமேயாகும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடியவன் தலைமையில் இயங்கி...

காணாமல் போன சிறுமி மாரவிலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்

கடந்த ஞாயிறன்று களனி ரஜமஹா விகாரையில் காணாமல் போன இரண்டரை வயதுச்சிறுமி மாரவிலை வீடொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலொன்றை...

இரு யுவதிகள் மீட்பு.. யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ் வந்தவேளை கடத்தப்பட்ட இளம்யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வந்த...

ஜெனரல் சரத் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கடை நீதிமன்றில் கடும் சோதனை நடவடிக்கை

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு...

திறந்த மனதுடன் பணியாற்றுவதே தனதுநோக்கம் -ஊடக அமைச்சர்

திறந்த மனதுடன் வெளிப்படையாக பணியாற்றுவதே தனது நோக்கம் எனவும் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதையே தாம் விரும்புவதாகவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20இலங்கையர்களும் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பேர்மூடா கப்பலுக்கு பணம் கொடுத்ததால் கப்பலையும் கப்பலிலிருந்தவர்களையும் கடற் கொள்ளையர்கள் விடுதலை செய்துள்ளனர். இக்கப்பலில் இருந்த 20 இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இக்கப்பல் சோமலிய...

பார்வதி அம்மாளை அரசுகள் இப்படி வேதனைப்படுத்தலாமா?- விஜயகாந்த்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் நிபந்தனைகள் வேதனைக்குரியவை. ஒரு வயோதிகத் தாயை இப்படி வேதனைப்படுத்துவது சரிதானா? என்று தேமுதிக தலைவர்...

விஜய்யின் அடுத்த படம் ‘வேலாயுதம்’!

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய் . இந்தப் படத்தின்...

மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா?-டி.ஆர் மறுப்பு

என் மகளுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்து விட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. அவளுக்கு இப்போதுதான் மாப்பிள்ளையே பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய டி ராஜேந்தர். திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய...

தன்மான பார்வதியம்மாள் அன்னையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்!- சீமான்

துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது... என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன், என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்....

இலங்கை வெற்றி – இந்திய அணியின் அரை இறுதி கனவு தகர்ந்தது

20 டுவெண்டி ஆட்டத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கான பரபரப்பான போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் அரைஇறுதிக் கனவும் தகர்ந்தது. முதலில் துடுப்பெடுதாடிய இந்திய அணி டாஸ்...

கடலில் குளிக்கச்சென்ற மலையக மாணவர்களைக் காணவில்லை.. தேடும் பணிகள் தீவிரம்

வத்தளை பிரீத்திபுர கடலில் குளிக்கச் சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர் வத்தளைக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொகவந்தலாவை...

இதுவரை 100மோட்டார் சைக்கிள்களே அடையாளம் காணப்பட்டுள்ளது

வன்னி இடம்பெயர்வின் போது கைவிடப்பட்ட சுமார் 7000மோட்டார் சைக்கிள்களில் 100மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இந்த மோட்டார் சைக்கிள்களை உரிய பத்திரங்களுடன் அடையாளம்...

இனி மாலையில் பாராளுமன்றம் கூடவுள்ளது..

காலைவேளைகளில் கூடிவரும் பாராளுமன்றம் இனிமாலையில் மட்டுமே கூடவுள்ளது இந்தமாற்றம் விரைவில் வரவுள்ளது கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கான முன்மொழிவை அரச கட்சிகொண்டுவந்திருந்தாலும் பிற கட்சித் தலைவர்களுட் இதை...

இனப்படுகொலையை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை -சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வரவேற்றபோதிலும் இனங்களுக்கு எதிரான படுகொலையை தாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை என ஐக்கிய தேரிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்...

வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கு ஏற்றவகையில் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாம் பின்பற்றிய சில வெளியுறவுக் கொள்கைகள் புலிகளின் ஒரு சில செயற்பாடுகளுக்கு சாதகமானதாக அமைந்திருந்ததென...

முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆயுதங்களுடன் கைது

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆனமடுவை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகலிருந்து ஆனமடுவை நோக்கி மேற்படி சாரதி பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை...

முன்பக்கம் கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களுக்கு தடை

முன்பக்கம் கறுப்புக்கண்ணாடிகளை கொண்டுள்ள வாகனங்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டள்ளது எந்தவகை வாகனமாக இருந்தாலும் முற்பக்க கண்ணாடிகள் தெளிவானதாக உட்புறம் இருப்பவர்களை தெரியக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு பணிப்பரை விடுத்துள்ளது இதற்கமைய அனைத்து...

யாழ் குடாநாட்டில் சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்..

யாழ்குடாநாட்டில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளுடன் பல கொள்ளைக்காரர்களும் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டள்ளது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்கள் யாழ் குடாநாட்டு மக்களின் வீடுகளில் அவர்களுடன் சேர்ந்து தங்குவதாக கூறி பல்வேறு தந்திரோபாயங்கள்...

சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டமைக்கு படையினரின் பயிற்சி பாதிப்பே காரணம்..

கொம்பனித்தெரு மலேவீதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றியமை தொடர்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது. மலே வீதியில் உள்ள பாதுகாப்பு பயிற்சி நிலையத்திற்கு அண்மையில் இருந்தவெற்றுக்காணியில் அத்துமீறி கட்டடங்களை கட்டி...

கல்விக்கென தொலைக்காட்சி அலைவரிசையொன்றை நிறுவ அரசாங்கம் முடிவு

கல்விக்கெனத் தனியான தொலைக்காட்சி அலைவரிசையொன்றை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது இதுதொடர்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்விக்கான தனித் தொலைக்காட்சி அலைவரிசைக்கான தொழில்நுட்ப உதவிகளை...

யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோ கைது

சாவகச்சேரி நீதவான் கே பிரபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் துணைமுதல்வரும் ஈபிடிபியின் முக்கியஸ்தருமான றேகன் என்றழைக்கப்படும் இளங்கோவும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதவான் ஏ. ஆனந்தராஜாவினால் பிறப்பிக்கப்பட்ட...

விமானம் மூலம் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல அரசாங்கம் திட்டம்

அரசாங்கம் விமானம் மூலம் மருந்துப்பொருட்களை கொண்டுசெல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு பாரியளவு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிலிருந்து உடனடியாக மருந்துப்பொருட்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது விமானப்படை விமானங்களை...

நிதிமோசடியை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மறுத்துள்ளார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதிமோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பிள்ளையான் மறுப்பு தெரிpவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எதிராக இலங்கைத் தூதரகங்களின்; புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிராக இலங்கை தூதரகங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசாங்கத்தின்...