யாழ். சிறையில் தமிழ் அரசியல் கைதிகள்மீது கடும் தாக்குதல்

யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட எட்டு அரசியல் கைதிகளின் கூடத்தின் ஜன்னல் கம்பிகள் கடந்த 30ம்...

இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது -பஷில் ராஜபக்ஷ

இலங்கை கடந்த 60வருடங்களாக அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது இந்த நிலையை மாற்றவேண்டும் வறுமை ஒழிப்பு கிராமிய அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிபோன்ற பல இலக்குகளை வெற்றிக்கொளவதே எமது அமைச்சுக்குள்ள முக்கிய பொறுப்புகளாகும்...

கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி.. 2ஆயிரம் கொடுப்பனவு வழங்கவும் ஜனாதிபதி உத்தரவு

இரண்டு வாரக்கலத்திற்கு போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்காக நிர்மாணிக்குமாறும் அதுவரை அவர்களுக்கு கொடுப்பனவு 2ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த...

தடுப்புகாவலிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை வெளியிடுக .அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் குழப்பமான பல்வேறுபட்ட எண்ணிக்கைகளே தெரிவிக்கப்பட்டு வருகின்றன ஒவ்வொரு அறிக்கையும் வேறுபட்ட எண்ணிக்கைகளை தெரிவித்து வரும் நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து...

வாக்கெடுப்பின் மூலம் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் பதவிகள் நிர்ணயிக்கப்படும் -செயற்குழு தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என கட்சி செயற்குழு அறிவித்துள்ளது காத்திரமான முறையில் கட்சியின் புதிய பதவிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவை காத்திரமான முறையில் கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை...

”செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது”: நித்யானந்தா வாக்குமூல வீடியோ

நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு...

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றம்

இரண்டு நாட்கள் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு சபை அமர்களில் கலந்துக் கொள்ள இடமளிக்காதது குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்ட...

இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு அரசஅதிபர் சந்திப்பு

இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் லாபர் உசைன் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு சென்றிருந்தார். மட்டக்களப்பு சென்றிருந்த அவர் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் தற்போதைய...

ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல்.. சாவகச்சேரி நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு

சாவகச்சேரி நீதவான் கே.பிரபாகரனுக்கு ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது இதற்கு மேலதிகமாக நேற்றுமுதல் படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இன்றுகாலை முதல் பொன்சேகா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்

ஜெனரல் பொன்சேகா இன்றுகாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காமையை ஆட்சேபித்தே ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் டெய்லிமிரர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்

டெய்லிமிரர் ஊடகவியலாளர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் இன்று வைபவமொன்று இடம்பெற்றுள்ளது இதுதொடர்பாக செய்திச்சேகரிக்க சென்ற டெய்லி மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட...

ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போய் இன்று 100நாட்கள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் 100நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அவரை கண்டுபிடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் அமைப்பினால் ஏற்பாடு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்கு திரும்ப வழிசெய்ய வேண்டும் -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைதங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் அவசரகால...

போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த TMVP பிரேசசபை உறுப்பினர் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வழங்கிவந்த மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் வாகரை பால்சேனை பகுதியில் நேற்று முன்தினம் கைது...

நாடு கடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயார்

இலங்கைக்கு வெளியே புலி ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தினை கையாள்வது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களுக்கு...

இன்று மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதியமைச்சர்களும் சத்தியப் பிரமானம்

மூன்று அமைச்சர்களும் இரண்டு பிரதிஅமைச்சர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த பதவிப்பிரமாணம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட...

ஆறொன்றில் இருந்து கைகுழந்தையொன்றின் சடலம் மீட்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் ஆற்றில் இருந்து கைக் குழந்தையொன்றின் சடலத்தை கிளிநொச்சி காவல்துறை நேற்று முன்தினம் மீட்டுள்ளனர் பிறந்த இரண்டு நாட்களாக இந்த குழந்தையில் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட நீதவான்...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

சுகாதார அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருகையில் மாணவர்கள் தமது பல்கலைக்கழக கற்கை நெறியை 4வருடங்களிலிருந்து 3வருடங்களாக குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும்...

ஈரான் ஜனாதிபதி ஜி15 நாடுகளின் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒப்படைக்கவுள்ளார்

ஜீ15 நாடுகளின் தலைமைப்பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் எதிர்வரும் 17ம் திகதி ஜீ15 நாடுகளின் 14வது மாநாடு இடம்பெறவுள்ளது தற்போது குறித்த அபை;பின் தலைமைப் பொறுப்பை...

தேடுதல் உட்பட அவசரகால சட்டத்தின் 38 விதிகள் முற்றாக நீக்கம்!

அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38 ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்....

புலி ஆதரவாளர்களின் நாடுகடந்த அரசை முறியடிக்க அரசு தயாராகிறது..

நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இத்தகைய அரசொன்றை அமைப்பதற்கான தேர்தலொன்றை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

விதவைகளின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்த இந்தியா உதவி

போரினால் மிகவும் கோரமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான விதவைகள் இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25கோடி...

வருடந்தோறும் மே 18ம் திகதி வெற்றிப்பேரணி -பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு

இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கையால் இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் 18ம் திகதி காலி முகத்திடலில் வெற்றிபேரணி நடத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல...

4000 குடும்பங்கள் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம்.. 3700 வீடுகளை அமைக்கவும் திட்டம்

நான்காயிரம் குடும்பங்களை இம்மாத இறுதிக்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கதீஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நிவாரண கிராமங்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்போரை கட்டம்...

வடக்கின் அபிவிருத்திக்கு விஷேட செயலணி -வடமாகாண ஆளுநர் நியமிப்பு

வடமாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத்துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்குபேர் கொண்ட விஷேட செயலணி நியமித்துள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார் தாம் நியமித்த இந்த செயலணி எதிர்வரும் 7ம்...

பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு பொது மன்னிப்பு அளிக்க, அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல தமிழ் பத்திரிகையாளர் ஜெயப்பிரகாஷ் சித்தம்பலம் திசநாயகம். இவர்,...

கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்!

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத. இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால்,...

இ-மெயில் மூலம் பார்வதி அம்மாள் கோரிக்கை: சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு கருணாநிதி பரிந்துரை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனின் தாய் பார்வதி அம்மாள் சார்பில் தமிழகத்தில் சிகிச்சை பெற அனுமதி கோரி இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை பெற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர்...

அவசரகால சட்டத்தில் மாற்றம்..

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் உள்ள சரத்துக்களில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். குடா நிலையை சீர்படுத்த கட்டளைத் தளபதி முனைப்பு

யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், கற்பழித்தல் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த...

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த 60பேருடன் தத்தளித்த படகு

இலங்கையை சேர்ந்த 60பேர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் 60பேருடன் தத்தளித்த படகொன்றை அவுஸ்திரேலிய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய நேரப்படி மாலை 6.00மணிக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட ஈழ அகதிகள் 60பேர் அவுஸ்திரேலிய...

சுவிஸில் ஏமாற்றுப் பேர்வழியான “சுரேசை” விழிப்புணர்வுடன் நிராகரித்த மக்களுக்கு நன்றி! –தேசியத் தலைவரின் உண்மையான விசுவாசிகள்!! (அறிவித்தல்)

சுவிஸில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில் பேர்ன், சொலத்தூன் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் போட்டியிட்ட "சுரேஸ்" என்பவர் தனது ஊரின் பெயராலும் கோயிலின் பெயராலும் ஏமாற்றிப் பிழைப்பு நடாத்துவதைக் குறிப்பிட்டு இவரை நிராகரிக்கும்படி...

சாவகச்சேரி வர்த்தகர் மகன் படுகொலை, சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான மாணவன் திருச்செல்வம் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பி. அமைப்பின் உறுப்பினரான சாள்ஸ் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. சம்பந்தப்பட்டவர்...

நெல்லியடியில் ஸ்ரூடியோ திறக்கவிருந்தவர் படுகொலை

யாழ்ப்பாணம் நெல்லியடியில் படப்பிடிப்பு நிலையமொன்றை இன்று திறக்கவிருந்த இளைஞன் நேற்றிரவு 7மணியளவில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தும்பளை, தம்புருவளையைச் சேர்ந்த மகாலிங்கம் சதீசன் (வயது 25) என்ற இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நெல்லியடி பருத்தித்துறை...

எதிர்வரும் காலங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -கல்வியமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கல்வி முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப் படவுள்ளதாக புதிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் எதிர்வரும் 12மாதகாலப்பகுதியில் முன்பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரையிலான முழு கல்வி...

வடக்கு முஸ்லிம்கள் தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளனர் -றிஷாட் பதியுதீன்

வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதனை அடைந்து கொள்வதற்கான ஆக்கபூர்வமான பணிகளை ஜனாதிபதி முன்னெடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்...

கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம் குறைவடைந்துள்ளது

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற 30வருடகாலப்பகுதியில் நாட்டின் சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கின்றன யுத்தம் ஆரம்பிக்கப்படும் முன்னர் 50.1 வீதமாக காணப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை யுத்தம்...

திருப்பதியிலிருந்து திரும்பும் போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்

திருமலையில் வேண்டுதலை முடித்துக் கொண்டு திரும்பிய நடிகை மனோரமாவின் கார் வழியில் கவிழ்ந்தது. இதில் மனோரமா காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்....

மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? நீண்ட கால ஆய்வு துவக்கம்

மொபைல் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை உறுதியாக அறிந்து கொள்வதற்காக, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளில், நீண்டகால ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.“தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஒன்று...