யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்த சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிய சமுர்த்தி அதிகாரிகள் அங்கு விஜயம்..!

யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர வந்துள்ளதாகக் கூறும் சிங்களக் குடும்பங்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக சமுர்த்தி அதிகார சபையின் தலைமையக அதிகாரிகள் குழு நேற்று இங்கு வருகைதந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ் இயங்கும் சமுர்த்தி...