சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..!

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. (more…)

மிளகாயைச் சுவைத்து உண்ணும் அதிசய குழந்தை..!

நமது அன்றாட சமையலில் பச்சை மிளகாய் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. உணவின் காரச் சுவைக்காகவே சமையலில் இதனைச் சேர்க்கின்றோம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல மிளகாயை உணவில் அதிகமாகச் சேர்த்து விட்டாலோ...

தானாக நிறம் மாறும் நவீன ஆடை..!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தனது புதிய ஆடை வடிவமைப்புடன் தொழில்நுட்பத்தினையும் இணைத்து நவீன ஆடையொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது இந்ந ஆடையில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஊடாக நிறச்சாயங்கள் செலுத்தப்படுகின்றன. (more…)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதான தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர். கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகளுக்கு தீர்வு காணும்...

வறிய மக்கள் வெளியேற்றப்படுவர்கள் என்ற ஐ.தே.கவின் குற்றச்சாட்டில் உண்மையில்லை–கோதபாய..!

வறிய மக்கள் வெளியேற்றப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் கிடையாதென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேரிப்புறங்களில் வாழும் வறிய மக்களை...