இரவில் நல்ல தூங்கணுமா பசும்பால் குடிங்க-ஆய்வு..!

இரவில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின்...

2030-க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்-நாசா..!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக ஏற்கனவே பல கண்டுபிடிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே அங்கு மனிதர்கள் வசிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க விண்வெளி...

எலும்புகளின் பயன்கள்..!

எலும்புகள் இருப்பதினால் தான் நாம் நிற்கிறோம், நடக்கிறோம், கை, கால்களை நீட்டுகிறோம். முக்கியமா உருவ அமைப்பைப் பெறுவதற்கு இந்த எலும்புகள் ரொம்ப உதவி செய்யுது. இல்லைன்னா வெறும் சதைக்குவியலா ஒரே இடத்துல தான் கிடப்போம்....

முன்னாள் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்‐டியூ.குணசேகர..!

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முன்னர் முன்னாள்...

தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர்‐டளஸ்..!

தமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் மன்றங்களில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும்...

எவரஸ்ட் சிகரத்திலும் இனி 3ஜி சேவை..!

உலகின் உயர்ந்த சிகரமான எவரஸ்டிலிருந்தும் இனிமேல் இணையத்தினை உபயோகிக்க முடியும்.  வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளமுடியும்.  3 ஜி வலையமைப்பினூடக இவையனைத்தையும் அவ்வுயரத்தில் சாத்தியப்படுத்தியுள்ளது நேபாளிய தொலைத்தொடர்பு நிறுவனமான என்செல். (more…)

பிரித்தானியாவில் தமிழர்களின் நடைபயணம் நேற்று ஆரம்பம் பலர் பங்கேற்பு..!

பிரித்தானியாவில் 'வேர்க்சொப்' எனும் இடத்திலுள்ள படைவீரர்களை நினைவுகூரும் இடமான 'வோர் மெமோறியலு' க்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தமிழர்களின் நடைபயணம் ஆரம்பமானது. இந்த நடைபயணத்தை...

தமிழ் அரசியல் சிறைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்-டாக்டர் ஜயலத்..!

தமிழ் அரசியல் சிறைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.  இன்று மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் சிறைக்கைதிகளைப் பார்வையிட அவர்...