ஐஸ்வர்யாவுக்கு ரஜினிதான் ஏகப் பொருத்தம்-அபிஷேக்பச்சனின் கருத்து..!

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான தனது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த...

ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளுக்கான பிரதான மேடைப் பாகங்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மாத்தறைப் பிரதேசத்தில் வைத்து இந்த பாரிய ட்ரக் வண்டி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் மீட்பு-சந்திரசிறி..!

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா...

தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா..!

மும்பை: தீப் பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப் போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. உலகிலேயே மிக மலிவான கார் எனப்படும் நானோ கார்கள் கடந்த ஆண்டு விற்பனைக்கு தரப்பட்டன. ரூ...

‘லப்… டப்…’ டென்ஷன்..!

பல பேருக்கு இதயக்கோளாறு என்றாலே, மாரடைப்பு என்று தான் தெரியும். கொலஸ்ட்ரால் காரணமாக இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் இது ஏற்படுகிறது என்று மட்டும் தான் தெரியும். ஆனால், இதயக்கோளாறுகள் பல வகையில்...

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்..!

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள் போதும் : மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடிப்பு புதுடில்லி : "மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள்...

கமல் விட்டுக்கொடுத்த தலைப்பு..!

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த படம், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’. இந்த டைட்டில் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக ஆப்பிள் புரொடக்ஷன் தயாரிப்பாளர் ஆனந்தனிடம் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறினார். உடனடியாக கமலை அணுகிய இருவரும்,...

பிரமிடு ரொம்ப வீக்.. காம்பவுண்டு ஸ்டிராங்..!

கெய்ரோன்: எகிப்தின் கிசா பகுதியில் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் புதையுண்டிருப்பது அகழ்வாராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எகிப்தின் கிசா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அப்பகுதியில் 3,400 ஆண்டுகளுக்கு முன்பே 2...

விக்ரமை வியக்கவைத்த அமலா..!

விக்ரம் - அனுஷ்கா நடித்துக் கொண்டிருக்கும் தெய்வ மகன் படத்தில் இணையும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், அமலா பால்!  'சிந்து சமவெளி'க்காக தனது பெயரை அனகா என மாற்றிக் கொண்டவர், அப்படத்தின் சர்ச்சையை அடுத்து 'மைனா'...

சல்மான்கானுடன் படுக்கையறை காட்சியில் அசின்..!

இந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சிப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின்.  இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு...

நான் கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன்-ஐஸ்வர்யா ராய்..!

எனக்குத் தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய். (more…)

எனக்கும் ஜெனிலியாவுக்கும் செம பொருத்தம்-தனுஷ்..!

உத்தமபுத்திரன் படத்தில் எனக்கும் நாயகி ஜெனிலியாவுக்கும் நல்ல பொருத்தம், சரியான கெமிஸ்ட்ரி என்று புளகாங்கிதப்பட்டுக் கூறியுள்ளார் நடிகர் தனுஷ். தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள படம் உத்தமபுத்திரன். தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. வழக்கம் போல இதுவும்...

சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது..!

சர்ச்சைக்குரிய சூதாட்ட சட்டம் இன்றைய தினம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சூதாட்ட மையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும், மதத் தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அமைச்சினால் சூதாட்ட மையங்களை அமைப்பதற்கு...

தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றர்–மங்கள சமரவீர..!

தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய...

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை: சோனியா காந்தி..!

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு தொடர்ந்து...

மாகம்புர துறைமுகம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்..!

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சில்...

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு..!

காலஞ்சென்ற பிரபல பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மூன்று பிள்ளைகளும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வின்சன்ட் ஒபரேயோடு பிரின்ஸ் மைக்கல் (13வயது), பாரிஸ் (12வயது) மற்றும்...