அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் உணரப்படும் நில அதிர்வு…

அம்பாறை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் ஏற்படும் நில அதிர்வுகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக அந்த பகுதியில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இதுவரை அவற்றுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்...

மறைந்த தாதி ஜெசிந்தாவுக்காக பிரார்த்தனை..

மகப்பேற்று சுகவீனம் காரணமாக இளவரசர் வில்லியத்தின் மனைவி கேம்பிரிஜ் சீமாட்டி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறைக்கு, ஏமாற்றி வந்த ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்களின் தொலைபேசி அழைப்பை இணைத்த மருத்துவ தாதியின் மரணத்துக்காக லண்டனில் ஒரு தேவாலய...

இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் உறுதி

மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள்  மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல்,  மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  உயர்ந்த அறிவு படைத்த...