சிசுவின் சடலத்துடன் தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய தாய்..

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில் 21பேர் இன்று நாடு திரும்பினர். இந்த குழுவில், உயிரிழந்த தனது இரண்டு மாத சிசுவுடன் இலங்கை வந்தடைந்த பெண்ணொருவரும் அடங்குகின்றார். வவுனியாவைச் சேர்ந்த மேற்படி பெண்ணின்,...