பாக்.: குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை..

பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். நாட்டின் தென்பகுதியில் சீதா வட்டகையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர்...

இணையம் மூலம் பண மோசடி: 100 சீனர்கள் இலங்கையில் கைது

இலங்கையில் இணையதளம் மூலம் பணமோசடியில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 100 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தலைநகர் கொழும்பிலும் அண்டிய பிரதேசங்களிலும் பொலிசார் மேற்கொண்ட இரவுநேர சிறப்பு தேடுதல் வேட்டையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...