போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பிய இரு கைதிகள் சுட்டு கொலை

மலேசியாவில், போலீசாரின் கண்களில், மிளகாய் பொடியை தூவி, தப்பித்து சென்ற கைதிகளில் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மலேசியாவின், பினாங்க் பகுதியை சேர்ந்த, ஒன்பது கிரிமினல் குற்றவாளிகள், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, இரண்டு நாட்களுக்கு...

35 மில்லியனாக உயர்ந்த கனடாவின் சனத்தொகை!

கனடிய சனத்தொகை 35 மில்லியனாக உயர்ந்து விட்டதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. ஜி-8 நாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பெருமையினைப் பெற்றுள்ளது கனடா. இதில் கனடிய குடிமக்களின் இயற்கையான பங்களிப்பு பெருமளவில்...

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் கொழும்பு சுற்றுலா (வீடியோ! VIDEO)

இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்கள் 100 பேரும் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளனர். கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு வருகின்ற அவர்களில் சிலரது கருத்துக்கள் அடங்கிய வீடியோவினை இங்கு காணலாம்... http://www.tamilmirror.lk/ஏனையவை/videos--audios/56558-2013-01-09-14-02-08.html

இலங்கையரை கொலை செய்த இங்கிலாந்து சிறுவனுக்கு 3 வருட சிறை!

இங்கிலாந்தின் நோர்த்பீல்ட்ஸ் – லெய்ஸெஸ்டர் பகுதியில் 41 வயதான பொன்னுதுரை நிமலராஜ் என்ற இலங்கை பிரஜையை கொலை செய்த குற்றத்திற்காக சிறுவன் ஒருவர் மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 வயதான குறித்த சிறுவன்...

மட்டக்களப்பில் கைதான போலி மருத்துவரைப் பற்றி வெளியாகியுள்ள பல திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலையில் அண்மையில் கைதான போலி மருத்துவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்படி போலி மருத்துவரான திரு அஜித்குமார் என்பவர் பல இளம் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதுடன் பெண்களுக்கான...

வவுனியாவில் 14 வயதில் காணாமல் போனவர் 22ஆவது வயதில் வீடு திரும்பினார்

வவுனியாவில் 8 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மீண்டும் திரும்பிவந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஷ்குமார் என்பவரே இவ்வாறு காணாமல் போன நிலையில்...

ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றம், மனோகணேசன் கண்டனம்

திருகோணமலையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது. வயது குறைந்த நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ரிசானா செய்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பில் தௌpவற்ற தகவல்கள் வெளியாகியூள்ளன. அவரது பராமரிப்பில்...