குழந்தையை சுற்றி வளைத்த பாம்பு: ஹீரோவாக மாறிய தாய்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் திரேஸ் கார்ட்டெர். இவருக்கு இரண்டரை வயதில் மகள் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் பூனை சத்தம் போட்டு கொண்டே இருந்தது. அப்போது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

313 முன்னாள் LTTEயினர் உறவினர்களிடம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 313 பேர் தைப்பொங்கலை முன்னிட்டு உறவினர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கந்தக்காடு மற்றும் மருதமடு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற 313...

வல்வெட்டித்துறை இளைஞர்களால் வானில் பறக்க விடப்பட உள்ள பிரமாண்ட பட்டம்! (Photos)

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை மற்றும் அயலூர் இளைஞர்களால் வருடா வருடம் பட்டம் விடும் போட்டி நடாத்தப்படுவது யாவரும் அறிந்ததே. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வேவில் இளைஞர்களால் கட்டப்பட்ட 35 அடி 3அங்குலம் கொண்ட...

வேலுப்பிள்ளை பிரபாகரன் இயக்கிய செஞ்சோலையை திறக்கிறார் குமரன் பத்மநாதன்!

செஞ்சோலை வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். பிரபாரகரனின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் பிரபாகரன் மிகவும் நெருக்கமாக பழகி வந்ருந்தனர் எனக் சுறப்பட்டது....

யாழில் மக்கள் விரட்டியதால் கிணற்றில் விழுந்த காதலர்கள்

இரு காதலர்கள் தாம் சந்திக்கும் வழமையான இடத்தில் ஒதுங்கி நின்று தாம் கொஞ்சி கொஞ்சி ஊடல் ஆடி பேசிக் கொண்டிருந்தனர் ஒருவர் அரவணைப்பில் ஒருவர் மெய் மறந்திருக்க இதனை கவனித்து வந்த குசும்புகாரர்கள் இவர்களை...

பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கைச்சாத்து

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி மஷிச்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார். குறித்த பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த அறிக்கைப் பத்திரம்...

மேர்வின் சில்வா பதவி விலகினார்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த தாகவும்...