சிரிய அதிபர் குடும்பத்தோடு போர்க்கப்பலில் தஞ்சம்: ர‌ஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு

கடும் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் சிரிய அதிபர் பஸார் அல் ஆசாத் தனது குடும்பத்தினருடன் போர்க் கப்பலில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கு ரஷ்ய கடற்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். சிரிய அதிபர்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

எகிப்தில் 8மாடி கட்டிடம் விழுந்தத்தில் 24பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கிச் சாவு

ஆப்பிரிக்க நாடான எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா நகரில், நேற்றுகாலை 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அல்மாமூரா என்னுமிடத்தில் உள்ள இந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசிந்து வந்தனர். அவர்களில் 24...

மன்மோகன் சிங்கை வம்புக்கு இழுத்த பாக். வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி...

ஹசித மடவல கொலை சந்தேகநபர்கள் ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவல கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 31ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) மஹர...

செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது

தமிழ்நாடு சென்னை செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் உண்ணாவிரதமிருந்த இலங்கை அகதிகள் 9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்ததாககூறி நேற்றிரவூ இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரச...

15 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு: சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது

15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றே குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் கண்டி பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்....

மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து “பாய் பிரண்டை“ கொன்ற பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு இடையே வைத்து அழுத்தி, மூச்சு மூட்டச் செய்து கொலை செய்துள்ளார். வாஷிங்டனின் எவெரெட் பகுதியைச் சேர்ந்தவர் டோனா லாங்கே. 51 வயதான...

இன்றைய ராசிபலன்கள்:17.01.2013

மேஷம் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வாகனத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில்...

அமைச்சர் மேர்வினை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு மஹர நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல படுகொலைச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...

பங்களாதேசில் கனடியப் பெண்ணின் மரணம்.. கொலையெனச் சந்தேகம்

பங்களாதேசிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த 20 வயதுடைய ஜெரின் மிர் என்ற பெண் இரயிலில் மோதுண்டு இறந்ததாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும் தற்போது அது ஒரு கொலையென்ற சந்தேகம் வலுத்துள்ளது. பங்களாதேசிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றில்...

சிறிலங்காவில் இன்னொரு ஆயுதக்குழு உருவாகும் – முன்னாள் ஜனாதிபதி ஆரூடகம்!

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். அடிப்படைவாத போகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால்...

பிளேபோய் கொடுத்த கோடிகள்.. பாடியை முழுசா காட்டிய கிம் கதர்ஷியன்!! (PHOTOS)

பிரபலங்களை நிர்வாணமாக்கி காட்டும் பிளேபோய் நிறுவனத்தின் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் ஏராளம் .. ஒரு முறை ஐஸ்வர்யா ராய்க்கும் 20 கோடிக்கு இந்த சலுகை பிளேபோய் மூலம் வந்தது ..இந்தியப் பெண்ணாயிற்றே மறுத்து...